SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ, மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது. அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
Cinar kavithaigal.
வாழ்க்கையின் அனுபவங்கள்.
வாழ்க்கையையே புத்தகம் ௭ன்ற படகில் தான்! நான் கடந்து வருகிறேன்!
பிறரின் அனுபவம் இங்கே
அறிவாகிபோகிறது! தன்னுடைய
அறிவானது பிறருக்கு அனுபவம்
சொல்லி தர ஆசைப் படுகிறது...!!
வெற்றி... காண்பேன்.
கண்களை மூட முடியாமல் விழித்தேன்!
நீங்கள் கொண்ட இலக்கை அடையும் வரை கொஞ்சம் கூட ஓய்வெடுக்க வேண்டாம்!
நான் தொடர்ந்து பணியாற்றுவேன்!
ஒரு நாள் வெற்றி காண்பேன் என்ற நம்பிக்கையில்...!!
என் இலக்கு...
மலையென வளர்ந்து நிற்கிறது நான் கண்ட கனவு!
௭த்தனை உயரமாக இருந்தாலும் சரி
௭ப்படியாவது அடைந்தே தீருவேன்!
அதுவே ௭ன்இலக்கு...!!
வாழ்க்கையில் இழந்ததை நினைக்காதே பெற்றதை நினை...
கடுகளவு பெற்றாலும், கடலளவு சந்தோஷம் கொள்..
வாழ்க்கை சிறக்கும்..!
கருத்துகள்