முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அறிவுரைகள் கவிதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.

Cinar🍁kavithaigal . _* ☘️உழைப்பில் தான் சுகம் உள்ளது. உழைப்பில்லாமல் முன்னேற முடியாது.*_ _*☘️வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.*_ _*☘️வேலையின்றி எவன் துாங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்.*_ _*☘️எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.*_ _*☘️நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை, கடவுளின் இஷ்டப்படித்தான் உலகம் நடக்கிறது.* ,,☘️சறுக்கல்கள் இருந்தால் தான் சாதனைகள் சாத்தியம் ☘️சமயோசிதமாக செயல்பட்டு சரித்திரம் படைப்பதொன்றும் கடினமானதல்ல                      ☘️தோல்வி என்பதே கிடையாது முயற்சி செய்யுங்கள் முயற்சி வெற்றி பெறும்  ☘️எனவே தேவையற்றதைப் பற்றியே சிந்தித்து சிந்தித்து  🌿உங்களுக்குத் தேவையான நேரத்தையெல்லாம் வீணடித்து விடாதீர்கள். ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் கடந்த பிறகு,   நான் அவரை

இவ்வருடத்தில் என்னை அழ வைத்தவர்களுக்கும் என்னை விட்டு விலகிப் போனவர்களுக்கும் நன்றி...

Cinar kavithaigal. 2023....வருடத்தின் நன்றிகள்.... இவ்வருடத்தில் என்னை  சிரிக்க வைத்த அனைவருக்கும் நன்றி... என்னை அழ வைத்தவர்களுக்கு  மிகவும் நன்றி... என்னோடு அடுத்த வருடம் தொடரப் போகிறவர்களுக்கும் நன்றி... என்னை விட்டு விலகிப் போனவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை பாராட்டியவர்களுக்கு நன்றி... எனக்கு பாடம் கற்பித்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை அன்பு செய்தவர்களுக்கு நன்றி... என்னை வெறுத்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி... என்னை தாழ்த்தியவர்களுக்கு மிகவும் நன்றி... எனக்கு உதவியவர்களுக்கு நன்றி... எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்றோ ஒருநாள் புரிந்துகொள்ளப்படுவோம் என்ற நம்பிக்கையில் கடக்கப்படுகிறது..சில வருத்தங்களும்சில வலிகளும்...💔 நிச்சயம் ஓர்நாள்நமக்கே திரும்பும்என்பதை நினைவில்கொண்டால்..காயப்படுத்தும் எண்ணம்யாருக்கும் தோன்றாது! அன்பான நண்பர்களுக்கும், நட்புகளுக்கும் உறவுகளுக்கும்  உண்மையாக என்னை நேசித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனதார நன்றிகள்....... வாழ்க வளமுடன்....!!!!

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

Cinar kavithaigal. என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம் என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் ! உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும் உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் ! திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால் திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும்  கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல் கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் ! நேரத்தை நீ மதித்து நடந்தால் நேரம் உன்னை மதித்து நடக்கும் ! சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால் சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் ! கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் ! முந்தைய சாதனை வரலாறு படித்திடு முயன்று முந்தையதை முறியிடித்திடு ! அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது ! உன்னை நீ முதலில் முழுதாக நம்பு உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு ! நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு ! முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும் முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது ! *பூ தானாக மலரவேண்டும் மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும்.! மரியாதை மரியாதை   ராஜா இரவில் மாறுவேடத்தில் நகர்வலம

எதிர்கால கனவை எண்ணி நிகழ்கால வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் யார்?

Cinar kavithaigal. ஒரு சிறிய உதாரணக் கதைகள்  அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான்.  ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தருத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான். தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்...  குடும்பத்தை எப்படி வழி நடத்தப் போகிறோம் என்கிற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின.  இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தான் இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான். பொழுது விடிய ஆரம்பித்தது!  வெளிச்சம் பரவியது. ஆற்றிலே வீசுவதற்

வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள்.

C inar kavithaigal. வள்ளலாரின்_அமுதமொழிகள். *பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்துவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் களையவும் ஒவ்வொரு வரும் முன்வர வேண்டும்.* *கற்பனைகள் அனைத்தையும் கடந்தவன் இறைவன். அத்தகைய ஒருவனைக் கற்பனைக்குள் கொண்டுவரமுடியாது.* *வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.* *பாவச் செயல்களைச் செய்யாமலும், தீயவர்கள் கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து, அவர்கள் தரத்திற்கு ஒத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் கவலை நீங்கும்.* *சொல்லாலும், பொருளாலும், அறிவாலும் துணிந்து அளக்க முடியாதவன் இறைவன். அவரவர் முயற்சிகளுக்கு ஏற்ப அரியவ„யும் பெரியவ„யும் அவன் விளங்குவான்.* ஒருவரைப் பார்த்தாலே *யாரையும் கடுகடுத்த நோக்குடன் பார்க்க வேண்டாம். அதுபோல், பல்லாயிரம் சொற்களை உபசாரமாக பேசுவதை விட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார்.* *நெல் பயிருக்கு நீர் பாய்ச்சுவோரையும், விழியிழந்தோருக்கு ஊன்றுகோல் வழங்குபவரையும், இரவில் வந்தவர்க்கு இடம்

We do not know when and what we will lose while living life!

Cinar kavithaigal. ஏக்கம் என் நாட் குறிப்பு  முழுவதும் பூவாய் இலையாய் கிளையாய் மரமாய்  நிறைகிறாய் என்னுடைய ஏக்கமெல்லாம் அவை  உதிர்வதற்கிடையிலாவது நீ வந்து விடுவாயா  என்பதே ♪நீ இல்லையென்றால் என்ன? உன்  நினைவுகளில் கழித்துவிட மாட்டேனா? எண்ணிக் கொண்டிருக்கும் மீதமுள்ள நாட்களையும்... அக்கறை  வாழ்க்கையை  வாழும் போதே ரசித்து வாழுங்கள் ! ஏனென்றால் எப்போது எதை இழப்போம்  என்பது நமக்கே தெரியாது ! இதுவும் கடந்து போகும்   எதற்கும் அதிகம்  சிந்தித்து கவலை  கொள்ளாதே..  கவலைகள்  ஒருபோதும்  எதற்கும் தீர்வாகாது  இதுவும் கடந்து  போகுமென  இன்றைய நாளை சிறு  புன்னகையோடு  துவங்குவோம்..

உனக்கு நீ சிங்கமாக இரு....பிறருக்கு அது அசிங்கமாக தெரிந்தாலும் சரியே...

Cinar kavithaigal.                              நிதர்சனம்  நாம் சந்திப்பவர்களை நண்பனா, எதிரியா தீர்மானிப்பதில் காலம் தான் முதலில்  முடிவு செய்கிறது  வாழ்க்கை பயணம்                       வரப்பிரசாதம் இனி மாறிடவா போகிறது என்கிற எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட்டபடியாக நான்மாற்றி காட்டுகிறேன் என அழகாய் நம்பிக்கை தந்து வழி நடத்திடும் நட்பு வாழ்வின் வரம்                            அளவுகோல் அன்பு ஒரு போதை தான் சிலரை அழவைக்கும் சிலரை அடிமைப்படுத்தும் சிலரை சிதைக்கும் சிலரை வெறுக்க செய்யும் சிலரை கோபப்படுத்தும் சிலரை குழந்தையாக மாற்றும் இதற்கு பரிமாணங்கள் வேறு ஆனால்..!! நாம் கையாளுவதை பொறுத்து அதன் தன்மைகள் உள்ளது அன்பில் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு                           நம்பிக்கை பல கவலைகளையும் பிரச்சனைகளையும் கடந்து வந்துவிட்டோம் இவ்வளவு தூரம்.. இனிவரும் இன்னல்களையும் கடப்போம் மனதிடத்துடனும் நம்பிக்கையுடன் ..                           குழந்தை மனசு இந்த தனிமையில் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால்...செய்த அட்டகாசங்கள் யாவும் பசுமையாக இருக்கிறது நினைவில்..யாரையோ நினைத்து அழுதவைகள் எல்லாம் இன்ற

அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக, நீங்கள் ஒருபோதும் நடிக்க வேண்டியதில்லை...!!?

Cinar kavithaigal. இருக்கும் உறவு இறக்கும் வரையில்  இருக்கும் பொருள் இழக்கும் வரையில்,  இரண்டின் அருமையும் இம்மண்ணில் உள்ள மனிதர்கள்பலர் உணர்வதே இல்லை.  இழந்த பொருளின் இடத்தை நிறைக்க இன்னொரு பொருள் இலகுவாய் வரலாம்..  இறந்த உறவின் இடத்தை நிறைக்க இயன்றவரை தேடினினும் இழந்த உறவு இழந்தது தான்.. இந்த பிறவியில், நாம் இருக்கும் வரை,  இருக்கும் உறவுகளுடன்,  இனிதுடன் இருப்போம்.. வாழ்க்கை குறுகியது, ஆனால் மிக அழகானது.. இனிமையானது...  புறம் பேசுதல் என்றால் என்னவென்று அறிவீர்களா? " என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  அதற்கு நபித்தோழர்கள், "இறைவனும் அவனது தூதருமே அறிவர் " என்று கூறினார்கள். "உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீ பிறரிடம் கூறுவது " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அப்போது ஒருவர், "நான் கூறுகின்ற குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே காணப்பட்டாலுமா? " என்று கேட்டார்.  அதற்கு, "நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறியவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய் "

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.                                                 'இலக்கு' 'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது.. அடைந்தே தீர வேண்டும் என்ற 'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!                                       இதயம்   தொலைந்ததைதேடலாம்.. தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...                                                 நாள்தோறும்   முடியாத பயணங்கள்வேண்டும்.. உன் கைவிரல் பிடித்தபடி!                                               கற்பனைகள்   காதலி  வேண்டுமென்பதில்லை.. கற்பனைகளே போதுமானதாகிறது.. கவிதைக்கு..!!                                                   வடுக்கள்  வலிகள் ஆயிரம்  இருப்பினும் ஒரு போதும்  அதன் சாயங்களை  இங்கு பூசிவிடாதே.. பின்னொரு நாளில் அதுவே மறையாத வடுவாகிவிடும்!                                                         மறதி  நீரை நிறைத்திடும் பூக்கள் குளத்தை மறைத்திடுவது பாேல.. உன்னை நினைத்திடும் மனம்  என்னை மறந்தே தொலைக்கின்றது!                                              இல்லாத ஒன்று   உன்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக

தனித்து வாழ்ந்திட அனைத்தும் இருக்கு..... App என்னும் ஆப்பு!!!

Cinar kavithaigal. தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான். காலையில்  எழுப்பிட அப்பா வேண்டாம் - Alarm app -இருக்கு! நடைபயிற்சிக்கு நண்பன் வேண்டாம் - step counter இருக்கு! சமைத்து தந்திட அம்மா வேண்டாம்  - zomato , swiggy app இருக்கு! பயணம் செய்ய பேருந்து வேண்டாம் - Uber , OLA app இருக்கு! விலாசம் அறிய டீ - கடைக்காரரும், ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம் Google Map இருக்கு! மளிகை வாங்க  செட்டியார் தாத்தா கடைக்கும், அண்ணாச்சி கடைக்கும் போக வேண்டாம் - Big Basket இருக்கு! துணி, மணிகள் வாங்க கடைத்தெரு போக வேண்டாம் - Amazon , Flipkart app இருக்கு! நேரில் சிரித்து பேசிட நண்பன் வேண்டாம் -  What's up, facebook இருக்கு! கைமாறாக பணம் வாங்க பங்காளியும்,அங்காளியும் தேவையில்லை - Paytm app இருக்கு! மற்றும் பல தகவலுக்கு நம்ம Google டமாரம் இருக்கு! இப்படி தனித்து வாழ்ந்திட அனைத்தும் இருக்கு..... App என்னும் ஆப்பு!!! உள்ளங்கை நெல்லிக்கனியென நீ நினைக்க ! விரித்திருப்பதோ மீள முடியாத வலைதளம்.! சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்! விழித்தெழுந்து விடை கொடு..! செல்லின அடிமையாய் இல்லாமல் உறவுகளோடும் சேர்ந்து ஓர்  வ

எதை இழந்தீர்கள் என்பது முக்கியம் இல்லை' என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்'

Cinar kavithaigal.           மௌனத்தின் வலி மௌனத்தில் மறைந்து உள்ளது திமிர் அல்ல பல வலிகள் எதை இழந்தீர்கள் என்பது முக்கியம் இல்லை' என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்' இழந்ததற்கு வருந்த வேண்டுமென்றால் வாழ்நாள் போதாது"                   அடையாளம் தடைகள் சவால்கள் கஷ்டங்கள்தான் உங்களை உங்களுக்கும் உங்களை உலகிற்கும் அடையாளம் காட்டும்....!                 நிரந்தரம் உன்னுடைய உயிரும் உன் உழைப்பில் வாங்கிய பொருள்களும் , நீ வாங்கிய சொத்துக்களும் எதுவும் நிரந்தரமானவை அல்ல ! வெற்றிடம் தான் நிரந்தரமானவை மற்றவை எல்லாம் நீ  வெற்றிடத்தில் நிரப்பி கொண்டு இருக்கிறாய் !                       இலக்கு ௭ன் தேடல் இன்னும் தீரவில்லை!  ௭ல்லையை கடக்க வேண்டும் ௭ன்பது தான் ௭ன் இலக்கு! சிறகுகள் வலிக்கிறது ௭ன்பதால் இப்போது சிறிய உறக்கம்! மற்றபடி தேடல் வேட்டை தொடரும்...!! எதிர்த்தமாய் சொல்வது வேறு...!                  சுயநலவாதிகள் அடிப்பட்ட பின் கிடைக்கும் அனைத்து ஆறுதல்களும் சுயநலவாதிகளின் ஆறுதலே எப்போது விழுவான் என்று எதிர்பார்த்தவர்களே...! சில முடிவுகள் குழப்பமானால்....! வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பத

Shame on you for advancing in life வாழ்க்கையில் முன்னேற அவமானங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

 Cinar kavithaigal. உலகில் உயர்ந்த உயர்ந்துள்ள மனிதர்களை உற்று நோக்குங்கள் ஒன்று மட்டும் நன்றாகத்தெரிகிறது  அவர்களும் தோல்விகளைச் சந்தித்தவர்கள் தான்  எத்தனை தோல்விகள் வந்தாலும்  கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும்  அவமானங்கள் வந்தாலும்  அதைக்கண்டு அவர்கள் துவண்டு விடவில்லை  பயப்பட வில்லை  பின்வாங்கவில்லை... அதை எதிர்கொண்டார்கள்  சமாளித்தார்கள்   முறியடித்தார்கள்   முன்னேறினார்கள் ... அதுதான் அவர்களது உயர்வுக்குக் காரணம்  வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்கிற வைராக்கியம்  அதற்கான விடாமுயற்சி  தொடர் உழைப்பு   ஆகிய நற்பண்புகள் தான்  அவர்களை சிகரத்திற்குக் கொண்டு சென்று விட்டது   அந்த எண்ணம் நமக்கும் இருக்குமானால்  நாம்கூட அந்த நிலையை அசாத்தியமாக  அடையலாம் 🍁 🍂 தொடர் உழைப்பில் :வாழ்கவளமுடன் 🍂

கோபத்தை குறைத்து சோகத்தை தவிர்த்து🌷

 Cinar kavithaigal இருப்பது சில காலம்...!  நிறந்தரமற்ற இந்த வாழ்க்கையில்!!   நம்மை நாம் புரிந்து கொண்டு கோபத்தை குறைத்து 🌺 சோகத்தை தவிர்த்து🌷  நம் வாழ்வை இன்பமாய் வாழ்வோம்💐  அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இனிய காலை வணக்கம்❤