முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

உனக்கு நீ சிங்கமாக இரு....பிறருக்கு அது அசிங்கமாக தெரிந்தாலும் சரியே...

Cinar kavithaigal.   

உனக்கு நீ சிங்கமாக இரு....பிறருக்கு அது அசிங்கமாக தெரிந்தாலும் சரியே...
                         நிதர்சனம்

 நாம் சந்திப்பவர்களை நண்பனா, எதிரியா தீர்மானிப்பதில் காலம் தான் முதலில்  முடிவு செய்கிறது 

வாழ்க்கை பயணம்

                      வரப்பிரசாதம்

இனி மாறிடவா போகிறது என்கிற எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட்டபடியாக நான்மாற்றி காட்டுகிறேன் என அழகாய் நம்பிக்கை தந்து வழி நடத்திடும் நட்பு வாழ்வின் வரம்

                           அளவுகோல்

அன்பு ஒரு போதை தான் சிலரை அழவைக்கும் சிலரை அடிமைப்படுத்தும் சிலரை சிதைக்கும் சிலரை வெறுக்க செய்யும் சிலரை கோபப்படுத்தும் சிலரை குழந்தையாக மாற்றும் இதற்கு பரிமாணங்கள் வேறு ஆனால்..!!

நாம் கையாளுவதை பொறுத்து அதன் தன்மைகள் உள்ளது அன்பில் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு 

                         நம்பிக்கை

பல கவலைகளையும் பிரச்சனைகளையும் கடந்து வந்துவிட்டோம் இவ்வளவு தூரம்.. இனிவரும் இன்னல்களையும் கடப்போம் மனதிடத்துடனும் நம்பிக்கையுடன் ..

                          குழந்தை மனசு

இந்த தனிமையில் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால்...செய்த அட்டகாசங்கள் யாவும் பசுமையாக இருக்கிறது நினைவில்..யாரையோ நினைத்து அழுதவைகள் எல்லாம் இன்று கோமாளி தனமாக..திருத்திக் கொண்ட தவறுகள் தான் வாழ்க்கையை உயர்த்தி இருக்கிறது...

வித்தியாசமானது தான் இந்த வாழ்க்கை...

                    சிங்கமாக இரு

உனக்கு நீ சிங்கமாக இரு....பிறருக்கு அது அசிங்கமாக தெரிந்தாலும் சரியே...

                          லீடர்ஷிப்

தலைமைத்துவம் என்பது பிறரால் உருவாக்கப்பட முன்னர் நமக்குள் நாமே உருவாக்கிக் கொள்ள வேண்டியதொன்று.

                       பெருமைக் கொள்

நம் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை.. 

நாம் அவர்களை விட இரண்டடி முன்னால் இருக்கிறோம் என்று பெருமை கொள்வோம்.!

                        புரியும் புதிர்

வாழ்க்கை அப்படியொன்றும் புதிரானது இல்லை..நாமாக விடை தேடி அலையாதவரையில்.!

                         அமைதி தேடி

அமைதியைத் தேடி இமயமலை செல்லத் தேவையில்லை..
டவர் இல்லாத இடத்துக்கு 
சென்றாலே போதுமானது!!

                         ஏமாளிகள் 

ஏமாளியாக ஏமாந்தவர்களை விட.. இரக்கத்தால் ஏமாந்தவர்களே அதிகம்!

                        முதல் சந்திப்பு

ஒவ்வொரு முகம் தெரியாத புதிய அறிமுகங்களும் அலாதியானவை..

நீயார் நான் யார் நீ என்ன செய்கிறாய் நான் என்ன செய்கிறேன்..உன் வயதென்ன என் வயதென்ன..நீ நலமா நான் நலம்..ஒவ்வொரு நாளும் ஏதாவது புதுச்செய்திகளுடனும் தொடரும் ஒரு நட்பில் ஒரு காதலில் ஒரு நேசத்தில்..ஒரு கட்டத்தில் பகிர்ந்துகொள்வதற்கும் தெரிந்து கொள்வதற்கும் ஒன்றுமேயில்லை..இதற்கப்பாலும் ஒரு பிரியத்தை வளர்ப்பதாயின்..

                             பரிணாமம்

இன்னுமொரு பரிணாமம் தேவை..குரல்களாகவும் முகம்களாகவும்..அதன்பின் ஒரு அன்பின் நீட்சிக்கு முடிவேயில்லையா? பிடித்த திரைப்படமென்றாலும் ஒரே நாளில் எத்தனை முறை பார்ப்பாய்..பிடித்தமானதொரு பாடலை ஒரே நாளில் எத்தனை முறை கேட்ப்பாய்... முடிவேயில்லையா?எனக்கும்தான் புரிபடவேயில்லை..மயிலிறகு மனசு!

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
ஆமா இரக்கப்பட்டு ஏமாந்து போனவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் ...

உன் விழி வழியே எனக்கான பாதை அமைத்திடுவாயோ என்னவளே.!

Cinar kavithaigal. என்னவளே நினைப்பதற்கு முன்பே என்னெதிரில் வந்து நிற்கும் பூங்காற்று நீ! உன் விழி வழியே எனக்கான பாதை  அமைத்திடுவாயோ.. அதில் வந்து  உன்னைக் காண எனக்கு அனுமதியும்  அளித்திடுவாயோ! ஒரு நொடி உன்னை காண்பதற்காக.. காத்திருக்கும்  ஒவ்வொரு நாளும்.. பல யுகங்களை போல  நகர்கிறது! விருப்பம் பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் உன் உதட்டின் வார்த்தையில்  கேட்கும் போது அதன் சுகமே தனி ஆலாதி தான்.

கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்

Cinar kavithaigal. இதயத்தின் வலிமை  நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓 மன்னிக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்.. மறக்கத் தெரிந்தால் இந்த உலகமே அழகாகும்  அன்பின் துளி உரிமை உள்ள உறவும்.. உண்மை உள்ள அன்பும்.. நேர்மை உள்ள நட்பும்.. நம்பிக்கை உள்ள வாழ்வும்.. என்றும் விட்டுப்போவதுமில்லை... தோற்றுப்போவதுமில்லை! வசந்த காலம்   நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ… மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்… புன்னகையுடன் ஆழமானஅன்பு   தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி....!!! அழகாக இல்லாமல் இருக்கலாம்..!! ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!💘 பாக்கியம்   வாழ்க்கையில் இவனையா  தவற விட்டோம் என..  ஒரு பெண் ஏங்கும்  பாக்கியம்  எல்லாம் ஆண்களுக்கும்  அமைந்து விடுவதில்லை  அன்புடன் ஏமாளி அன்போடு பழகுபவன் அ...