முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

வரலாற்றில் இன்று 30/11/2021-செவ்வாய்கிழமை

Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 30/11/2021-செவ்வாய்கிழமை 1630 : வெனீஸில் 16,000 பேர் பிளேக் நோயால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 1700 : ஸ்வீடனின் பன்னிரண்டாம் சார்லஸ் தலைமையில் 8,500 ராணுவத்தினர் எஸ்டோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர். 1718 : நார்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது ஸ்வீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லஸ் இறந்தார். 1731 : பெய்ஜிங்கில் இடம்பெற்ற பூகம்பத்தில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். 1782 : அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிஸில் கையெழுத்திடப்பட்டது. 1786 : ரோமப் பேரரசர் இரண்டாம் லியோபோல்டின் தலைமையிலான டஸ்கனி, மரண தண்டனையை  இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது. 1803 : ஸ்பெயின், லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரப்பூர்வமாக கொடுத்தது.  20 நாட்களுக்குப் பின்னர் பிரான்ஸ் அமெரிக்காவிற்கு விற்றது. 1806 : நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின. 1872 : முதலாவது சர்வதேசக் கால்பந்து போட்டி கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடம்பெற்றது. 1889 : பெங்களூர் லால்பாக்

Today is November 25 in history

  Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 25/11-வியாழன் 885 : வைக்கிங் படையினர் 300 கப்பல்களில் செய்ன் ஆற்றில் சென்று பாரிஸைக் கைப்பற்றினர். 1034 : ஸ்காட்லாந்து மன்னர் மெல் கொலுயிம் இறந்தார். அவரது பேரன் டென்காட் புதிய மன்னராக முடிசூடினான். 1343 : டெரீனியன் கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் நாபொலி உட்பட பல நகரங்கள் சேதமடைந்தன. 1667 : காகசஸ் பகுதியில் ஷேமாகா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1703 : பிரிட்டனில் இடம்பெற்ற சூறாவளியில் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். 1759 : பெய்ரூட், டமாஸ்கஸ் நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  1833 : சுமத்ராவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1839 : பலத்த சூறாவளியால் ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது.  30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1866 : அலகாபாத் உயர்நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் துவக்கப்பட்டது. 1867 : ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கு காப்புரிமம் பெற்றார். 1905 : டென்மார்க் இளவரசர் கார்ல், ஏழாம் ஹாகன் என்ற பெயரி

She is my wife"ன்னு சொல்றதுக்கு பதிலா "She is my Life"ன்னு சொல்லுங்கள்...!

 Cinar kavithaigal. நல்ல சிந்தனைகள் சூடமாே, பத்தியோ, பூஜையோ, மந்திரமாே, என எதுவுமே தேவையில்லை இந்த கோவிலுக்கு...!  "தாயின் கருவறை"...!! ஊதாரி வருங்காலப் பிச்சைக்காரன் ..! கஞ்சன் என்றுமே பிச்சைக்காரன்...!! உழவன் மழை வேண்டுவது உலகாள்வதற்கல்ல...! உலகம் வளமாவதற்கு...!! இலட்சங்கள் நடமாடும் நகைக்கடை நடைபாதையில் ஒரு ரூபாய்க்கு ஊக்கு விற்று பிழைப்பவனை  கை விடுவதில்லை நம்பிக்கை...!! அம்மாவை   " மம்மியாக" மாற்றிக்கொண்டது நகரம் ...! அம்மாவை "அம்மனாக" பார்த்துக்கொண்டது கிராமம்....!! சுகர் பேசன்ட் ... லாலா கடை இனிப்பை பார்ப்பது  போலத்தான் ...! பட்டு சேலை பிரிவில் ஆண்களின் நிலையும்....!! உங்கள் மனைவியை அடுத்தவரிடம் அறிமுகப்படுத்தும்போது  "She is my wife"ன்னு சொல்றதுக்கு பதிலா  "She is my Life"ன்னு சொல்லுங்கள்...! வாழ்க்கை சந்தோசமாய் நகரும்...!! வீட்டு மருத்துவம். தலை பாரம் , சீதளம் நீங்க தும்பைப்பூவுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம். பொது தகவல். கின்னஸ் புத்தகத்தை வெள

Shame on you for advancing in life வாழ்க்கையில் முன்னேற அவமானங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

 Cinar kavithaigal. உலகில் உயர்ந்த உயர்ந்துள்ள மனிதர்களை உற்று நோக்குங்கள் ஒன்று மட்டும் நன்றாகத்தெரிகிறது  அவர்களும் தோல்விகளைச் சந்தித்தவர்கள் தான்  எத்தனை தோல்விகள் வந்தாலும்  கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும்  அவமானங்கள் வந்தாலும்  அதைக்கண்டு அவர்கள் துவண்டு விடவில்லை  பயப்பட வில்லை  பின்வாங்கவில்லை... அதை எதிர்கொண்டார்கள்  சமாளித்தார்கள்   முறியடித்தார்கள்   முன்னேறினார்கள் ... அதுதான் அவர்களது உயர்வுக்குக் காரணம்  வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்கிற வைராக்கியம்  அதற்கான விடாமுயற்சி  தொடர் உழைப்பு   ஆகிய நற்பண்புகள் தான்  அவர்களை சிகரத்திற்குக் கொண்டு சென்று விட்டது   அந்த எண்ணம் நமக்கும் இருக்குமானால்  நாம்கூட அந்த நிலையை அசாத்தியமாக  அடையலாம் 🍁 🍂 தொடர் உழைப்பில் :வாழ்கவளமுடன் 🍂

Personal Lifestyle

 Cinar kavithaigal. Personal Lifestyle அவள் எனக்குள்ளும்; நான் அவளுக்குள்ளும் அடங்குவதே வாழ்வே தவிர.. யார் யாருக்கு அடங்கவேண்டும் என்பதில் இல்லை வாழ்வு! ❤️💛 இப்படியாக ஒரு உலகத்தில் தொலைந்து விடவேண்டும்..            நீயும் நானும் மட்டும்!

நீ.. திரும்பிப் பார்ப்பாய் என்றுதான் விரும்பிப் பார்த்திருந்தேன்..

 Cinar kavithaigal நீ.. திரும்பிப் பார்ப்பாய் என்றுதான் விரும்பிப் பார்த்திருந்தேன்.. நீ.. விரும்பிப் பார்த்தாய் எனத் தெரிந்திருந்தால்.. நான் .. திரும்பத் திரும்ப பார்த்திருப்பேன்!! 💚💜

விழித்துக் கொண்டிருக்கிறேன் கொண்ட இலக்கை அடையும் வரை...

 Cinar kavithaigal. விழித்துக் கொண்டிருக்கிறேன் விழிகளை மூட முடியவில்லை!   கொண்ட இலக்கை அடையும் வரை கொஞ்சம் கூட ஓய்வு இல்லை! உழைப்பை வைத்துக் கொண்டு உறுதியாக இருக்கிறேன்!  ஒருநாளில் வெற்றி காண்பேன் ௭ன்ற தன்னம்பிக்கையில்...!!  Tamil kavithaigal Tamil inspirational Quotes #cinarkavithaigal

கோபத்தை குறைத்து சோகத்தை தவிர்த்து🌷

 Cinar kavithaigal இருப்பது சில காலம்...!  நிறந்தரமற்ற இந்த வாழ்க்கையில்!!   நம்மை நாம் புரிந்து கொண்டு கோபத்தை குறைத்து 🌺 சோகத்தை தவிர்த்து🌷  நம் வாழ்வை இன்பமாய் வாழ்வோம்💐  அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் இனிய காலை வணக்கம்❤ 

ஓடும் நீரைப் போல நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்!

 Cinar kavithaigal இனிய காலை வணக்கம் கவிதைகள் ஓடும் நீரைப் போல நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்! ஒன்று வாய்ப்பு கிடைக்க வேண்டும்! இல்லை வாழ்க்கை மாற வேண்டும்! அதுவரை ஓய்வு ௭ன்பதை ஒருபோதும் சிந்திக்க முடியாது...!! இனிய காலை வணக்கம் கவிதைகள் எல்லா மூங்கிலும் புல்லாங்குழல் ஆவதில்லை.. சிலருக்கு படகாகவும்;  சிலருக்கு ஏணியாகவும்; சிலருக்கு வீடாகவும் மாறுகின்றன.. அது போலத்தான் வாழ்க்கையும்! இனிய காலை வணக்கம் கவிதைகள் 

Life experience வாழ்க்கையின் அனுபவங்கள்...!!!

Cinar kavithaigal. வாழ்க்கையின் அனுபவங்கள்.   வா ழ்க்கையையே புத்தகம் ௭ன்ற படகில் தான்! நான் கடந்து வருகிறேன்! பிறரின் அனுபவம் இங்கே அறிவாகிபோகிறது! தன்னுடைய அறிவானது பிறருக்கு அனுபவம் சொல்லி தர ஆசைப் படுகிறது...!! வெற்றி... காண்பேன். கண்களை மூட முடியாமல் விழித்தேன்!   நீங்கள் கொண்ட இலக்கை அடையும் வரை கொஞ்சம் கூட ஓய்வெடுக்க வேண்டாம்!   நான் தொடர்ந்து பணியாற்றுவேன்!   ஒரு நாள் வெற்றி காண்பேன் என்ற நம்பிக்கையில்...!! என் இலக்கு... மலையென வளர்ந்து நிற்கிறது நான் கண்ட கனவு! ௭த்தனை உயரமாக இருந்தாலும் சரி ௭ப்படியாவது அடைந்தே தீருவேன்! அதுவே ௭ன்இலக்கு...!! வாழ்க்கையில் இழந்ததை நினைக்காதே பெற்றதை நினை...    கடுகளவு பெற்றாலும், கடலளவு சந்தோஷம் கொள்..   வாழ்க்கை சிறக்கும்..!