முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Motivational Quotes லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோட...

வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.

Cinar🍁kavithaigal . _* ☘️உழைப்பில் தான் சுகம் உள்ளது. உழைப்பில்லாமல் முன்னேற முடியாது.*_ _*☘️வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.*_ _*☘️வேலையின்றி எவன் துாங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்.*_ _*☘️எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.*_ _*☘️நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை, கடவுளின் இஷ்டப்படித்தான் உலகம் நடக்கிறது.* ,,☘️சறுக்கல்கள் இருந்தால் தான் சாதனைகள் சாத்தியம் ☘️சமயோசிதமாக செயல்பட்டு சரித்திரம் படைப்பதொன்றும் கடினமானதல்ல                      ☘️தோல்வி என்பதே கிடையாது முயற்சி செய்யுங்கள் முயற்சி வெற்றி பெறும்  ☘️எனவே தேவையற்றதைப் பற்றியே சிந்தித்து சிந்தித்து  🌿உங்களுக்குத் தேவையான நேரத்தையெல்லாம் வீணடித்து விடாதீர்கள். ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ..?

Cinar kavithaigal. இன்று உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த நாள் . அதை சிறப்பாக வாழ்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளையும் இறைவன் ஒரு வாரமாக நமக்கு அளிக்கிறார் . இந்த நாளை நம்மால் பார்க்க முடிகிறது என்றால் நாம் உயிரோடு இருக்கிறோம். அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். இந்த நாளை எந்த அளவிற்கு சிறப்பாக வாழ முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக வாழ்வோம் . நம்மிடம் இல்லாததை நினைத்து கவலைக் கொள்ளாமல்.. இருப்பதை நினைத்து திருப்தி அடைவோம். " மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ......"🤔 "மற்றவர்கள் நமது திறமைக்கும் முயற்சிக்கும் அங்கீகாரம் தருகிறார்களா..."🤔 "அவர்களைப் போல நமக்கும் நடந்துவிடுமோ.."🤔 "அவர்களிடம் இருப்பது நம்மிடம்  இல்லையே..."…🤔 இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களால் உங்களது வாழ்க்கை என்ற பொக்கிஷத்தின் விலைமதிப்பற்ற நிமிடங்களை வீணாக்காமல் ஒவ்வொரு நொடியையும் உங்களுக்காக சிறப்பாக வாழுங்கள். உங்கள் சூழ்நிலைகள் உங்களை இயக்க அனுமதிக்காதீர்கள்.  சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களைச் சுற்...

எதை இழந்தீர்கள் என்பது முக்கியம் இல்லை' என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்'

Cinar kavithaigal.           மௌனத்தின் வலி மௌனத்தில் மறைந்து உள்ளது திமிர் அல்ல பல வலிகள் எதை இழந்தீர்கள் என்பது முக்கியம் இல்லை' என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்' இழந்ததற்கு வருந்த வேண்டுமென்றால் வாழ்நாள் போதாது"                   அடையாளம் தடைகள் சவால்கள் கஷ்டங்கள்தான் உங்களை உங்களுக்கும் உங்களை உலகிற்கும் அடையாளம் காட்டும்....!                 நிரந்தரம் உன்னுடைய உயிரும் உன் உழைப்பில் வாங்கிய பொருள்களும் , நீ வாங்கிய சொத்துக்களும் எதுவும் நிரந்தரமானவை அல்ல ! வெற்றிடம் தான் நிரந்தரமானவை மற்றவை எல்லாம் நீ  வெற்றிடத்தில் நிரப்பி கொண்டு இருக்கிறாய் !                       இலக்கு ௭ன் தேடல் இன்னும் தீரவில்லை!  ௭ல்லையை கடக்க வேண்டும் ௭ன்பது தான் ௭ன் இலக்கு! சிறகுகள் வலிக்கிறது ௭ன்பதால் இப்போது சிறிய உறக்கம்! மற்றபடி தேடல் வேட்டை தொடரும்...!! எதிர்த்தமாய் சொல்வது வேறு...!             ...

Shame on you for advancing in life வாழ்க்கையில் முன்னேற அவமானங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

 Cinar kavithaigal. உலகில் உயர்ந்த உயர்ந்துள்ள மனிதர்களை உற்று நோக்குங்கள் ஒன்று மட்டும் நன்றாகத்தெரிகிறது  அவர்களும் தோல்விகளைச் சந்தித்தவர்கள் தான்  எத்தனை தோல்விகள் வந்தாலும்  கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும்  அவமானங்கள் வந்தாலும்  அதைக்கண்டு அவர்கள் துவண்டு விடவில்லை  பயப்பட வில்லை  பின்வாங்கவில்லை... அதை எதிர்கொண்டார்கள்  சமாளித்தார்கள்   முறியடித்தார்கள்   முன்னேறினார்கள் ... அதுதான் அவர்களது உயர்வுக்குக் காரணம்  வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்கிற வைராக்கியம்  அதற்கான விடாமுயற்சி  தொடர் உழைப்பு   ஆகிய நற்பண்புகள் தான்  அவர்களை சிகரத்திற்குக் கொண்டு சென்று விட்டது   அந்த எண்ணம் நமக்கும் இருக்குமானால்  நாம்கூட அந்த நிலையை அசாத்தியமாக  அடையலாம் 🍁 🍂 தொடர் உழைப்பில் :வாழ்கவளமுடன் 🍂

விழித்துக் கொண்டிருக்கிறேன் கொண்ட இலக்கை அடையும் வரை...

 Cinar kavithaigal. விழித்துக் கொண்டிருக்கிறேன் விழிகளை மூட முடியவில்லை!   கொண்ட இலக்கை அடையும் வரை கொஞ்சம் கூட ஓய்வு இல்லை! உழைப்பை வைத்துக் கொண்டு உறுதியாக இருக்கிறேன்!  ஒருநாளில் வெற்றி காண்பேன் ௭ன்ற தன்னம்பிக்கையில்...!!  Tamil kavithaigal Tamil inspirational Quotes #cinarkavithaigal

ஓடும் நீரைப் போல நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்!

 Cinar kavithaigal இனிய காலை வணக்கம் கவிதைகள் ஓடும் நீரைப் போல நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்! ஒன்று வாய்ப்பு கிடைக்க வேண்டும்! இல்லை வாழ்க்கை மாற வேண்டும்! அதுவரை ஓய்வு ௭ன்பதை ஒருபோதும் சிந்திக்க முடியாது...!! இனிய காலை வணக்கம் கவிதைகள் எல்லா மூங்கிலும் புல்லாங்குழல் ஆவதில்லை.. சிலருக்கு படகாகவும்;  சிலருக்கு ஏணியாகவும்; சிலருக்கு வீடாகவும் மாறுகின்றன.. அது போலத்தான் வாழ்க்கையும்! இனிய காலை வணக்கம் கவிதைகள்