முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அனுபவங்கள். லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் கடந்த பிறகு,   நான் அவரை

இவ்வருடத்தில் என்னை அழ வைத்தவர்களுக்கும் என்னை விட்டு விலகிப் போனவர்களுக்கும் நன்றி...

Cinar kavithaigal. 2023....வருடத்தின் நன்றிகள்.... இவ்வருடத்தில் என்னை  சிரிக்க வைத்த அனைவருக்கும் நன்றி... என்னை அழ வைத்தவர்களுக்கு  மிகவும் நன்றி... என்னோடு அடுத்த வருடம் தொடரப் போகிறவர்களுக்கும் நன்றி... என்னை விட்டு விலகிப் போனவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை பாராட்டியவர்களுக்கு நன்றி... எனக்கு பாடம் கற்பித்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை அன்பு செய்தவர்களுக்கு நன்றி... என்னை வெறுத்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்னை தட்டிக் கொடுத்தவர்களுக்கு நன்றி... என்னை தாழ்த்தியவர்களுக்கு மிகவும் நன்றி... எனக்கு உதவியவர்களுக்கு நன்றி... எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு மிகவும் நன்றி... என்றோ ஒருநாள் புரிந்துகொள்ளப்படுவோம் என்ற நம்பிக்கையில் கடக்கப்படுகிறது..சில வருத்தங்களும்சில வலிகளும்...💔 நிச்சயம் ஓர்நாள்நமக்கே திரும்பும்என்பதை நினைவில்கொண்டால்..காயப்படுத்தும் எண்ணம்யாருக்கும் தோன்றாது! அன்பான நண்பர்களுக்கும், நட்புகளுக்கும் உறவுகளுக்கும்  உண்மையாக என்னை நேசித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனதார நன்றிகள்....... வாழ்க வளமுடன்....!!!!

கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்

Cinar kavithaigal. இதயத்தின் வலிமை  நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓 மன்னிக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்.. மறக்கத் தெரிந்தால் இந்த உலகமே அழகாகும்  அன்பின் துளி உரிமை உள்ள உறவும்.. உண்மை உள்ள அன்பும்.. நேர்மை உள்ள நட்பும்.. நம்பிக்கை உள்ள வாழ்வும்.. என்றும் விட்டுப்போவதுமில்லை... தோற்றுப்போவதுமில்லை! வசந்த காலம்   நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ… மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்… புன்னகையுடன் ஆழமானஅன்பு   தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி....!!! அழகாக இல்லாமல் இருக்கலாம்..!! ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!💘 பாக்கியம்   வாழ்க்கையில் இவனையா  தவற விட்டோம் என..  ஒரு பெண் ஏங்கும்  பாக்கியம்  எல்லாம் ஆண்களுக்கும்  அமைந்து விடுவதில்லை  அன்புடன் ஏமாளி அன்போடு பழகுபவன் அடிமை என்றால் நான் அடிமையாகவே இருப்பேன்  அனைவரையும் நம்

ஒன்ஸ் மோர் காதல் கவிதைகள் Tamil WhatsApp status quotes

Cinar kavithaigal. ஒன்ஸ் மோர்   என் காதலுக்கு சாமர்த்தியம் போதவில்லை.. என் கைக்குட்டைக்கு கண்ணீரை அடக்கும் திறமையில்லை.. அழத்துணிந்த உதட்டுகளுக்கு பரிதவிப்புகளை பகட்டுமொழியில் கூறும் அறிவில்லை.. இத்தனைக்கும் என் காதல் ஒன்றும் காகித காதலில்லை.. வா.. மீண்டும் ஒரு காதல் செய்வோம்!,,💖👩‍❤️‍👨 சூழ்நிலை கைதி   சூழ்நிலை ஒரு  நொறுங்கிய கண்ணாடி.. நாம் ஒழுங்காக இருந்தாலும் அலங்கோலமாகவே காட்டும்  தேடல் முடிவுகள்  நீயில்லாத தருணங்களில்.. நட்சத்திரங்களும்  மின்மினிகளும் பட்டுப்பூச்சிகளும் தேடித்தவிக்கும்.. என்னைப் போலவே! எவரும் காணாத அழகிய பொக்கிஷமாய் ஓர் உண்மை காதல்.. எனக்குள் மட்டும் நினைவுகளாய்! சத்தியமான அன்பு மனதில் அன்பு  இருந்தாலே போதும்  எதுவும் சாத்தியமே.. கடினமான இதயம்  கூட கரையும்.. அன்பை மழையாய்  பொழியும் போது!

கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் !

Cinar kavithaigal. என்னால் முடியுமா ?என்ற எண்ணம் வேண்டாம் என்னால் முடியும் என்றே முயன்றிடு முடியும் ! உன் லட்சியத்தின் மீது விருப்பம் வேண்டும் உன் மீது உனக்கு தன்னம்பிக்கை வேண்டும் ! திட்டமிட்டு பயிற்சி செய்து வந்தால் திடமான வெற்றி உறுதியாகக் கிட்டும்  கவனத்தைக் கண்டதில் சிதற விடாமல் கவனம் செலுத்தினால் வாகை சூடலாம் ! நேரத்தை நீ மதித்து நடந்தால் நேரம் உன்னை மதித்து நடக்கும் ! சிந்தனை செயல் நோக்கம் மீதிருந்தால் சிறப்பான வெற்றி தேடி வந்து சேரும் ! கேலி கிண்டலுக்கு செவிமடுக்க வேண்டாம் கண்ணும் கருத்துமாய் நோக்கத்தைக் கொள் ! முந்தைய சாதனை வரலாறு படித்திடு முயன்று முந்தையதை முறியிடித்திடு ! அதுக்கெல்லாம் திறமை வேண்டும் தயங்காதே அதுக்கான திறமை உன்னிடம் உள்ளது ! உன்னை நீ முதலில் முழுதாக நம்பு உன்னை நீ சந்தேகிப்பது வீண் வம்பு ! நான் சாதிக்கப் பிறந்தவன் என்பதை நாளும் மனதிற்குள் சொல்லிக் கொண்டிரு ! முற்றிலும் உண்மை முயற்சி திருவினையாக்கும் முப்பால் வடித்தவர் கூற்று பொய்க்காது ! *பூ தானாக மலரவேண்டும் மாலையும் மரியாதையும் தானாக கிடைக்க வேண்டும்.! மரியாதை மரியாதை   ராஜா இரவில் மாறுவேடத்தில் நகர்வலம

நான் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன்.

Cinar kavithaigal. Kuttystory   ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளைக் கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான். ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து, “ எஜமான் ! இரண்டுஆண்டுகளாக நான் உங்களிடம்வேலைசெய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புற்களின் அளவோ மிகக் குறைவு. தயவுசெய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்” என்றது. மாடு சொன்னதைக் கவனமாக கேட்ட வியாபாரி, “மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய்.  நீ அதிக மூட்டைகளைச் சுமந்தால் உனக்கு புல்லின் அளவை அதிகரிப்பதைப் பற்றி யோசிக்கிறேன்” என்றான்.  பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளைச் சுமக்க ஒப்புக் கொண்டது. இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அள

We do not know when and what we will lose while living life!

Cinar kavithaigal. ஏக்கம் என் நாட் குறிப்பு  முழுவதும் பூவாய் இலையாய் கிளையாய் மரமாய்  நிறைகிறாய் என்னுடைய ஏக்கமெல்லாம் அவை  உதிர்வதற்கிடையிலாவது நீ வந்து விடுவாயா  என்பதே ♪நீ இல்லையென்றால் என்ன? உன்  நினைவுகளில் கழித்துவிட மாட்டேனா? எண்ணிக் கொண்டிருக்கும் மீதமுள்ள நாட்களையும்... அக்கறை  வாழ்க்கையை  வாழும் போதே ரசித்து வாழுங்கள் ! ஏனென்றால் எப்போது எதை இழப்போம்  என்பது நமக்கே தெரியாது ! இதுவும் கடந்து போகும்   எதற்கும் அதிகம்  சிந்தித்து கவலை  கொள்ளாதே..  கவலைகள்  ஒருபோதும்  எதற்கும் தீர்வாகாது  இதுவும் கடந்து  போகுமென  இன்றைய நாளை சிறு  புன்னகையோடு  துவங்குவோம்..

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரும் அஞ்சாதே .. வெற்றிகள் உன்னுடன் சேரும்... தொடர்ந்து முன்னேறு போதும் என்ற நினைவை  விட்டு உழைத்து முன்னேறு என்றும் வெற்றிகள்  உன்னுடன் மறக்காதே.. வலிகளை சுமக்கும் இதயத்திட்கு கண்ணீரை சுமக்க தெரியாது.. கண்ணீரை சுமக்கும் இதயத்திட்கு வலிகளை சு

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.                                                 'இலக்கு' 'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது.. அடைந்தே தீர வேண்டும் என்ற 'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!                                       இதயம்   தொலைந்ததைதேடலாம்.. தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...                                                 நாள்தோறும்   முடியாத பயணங்கள்வேண்டும்.. உன் கைவிரல் பிடித்தபடி!                                               கற்பனைகள்   காதலி  வேண்டுமென்பதில்லை.. கற்பனைகளே போதுமானதாகிறது.. கவிதைக்கு..!!                                                   வடுக்கள்  வலிகள் ஆயிரம்  இருப்பினும் ஒரு போதும்  அதன் சாயங்களை  இங்கு பூசிவிடாதே.. பின்னொரு நாளில் அதுவே மறையாத வடுவாகிவிடும்!                                                         மறதி  நீரை நிறைத்திடும் பூக்கள் குளத்தை மறைத்திடுவது பாேல.. உன்னை நினைத்திடும் மனம்  என்னை மறந்தே தொலைக்கின்றது!                                              இல்லாத ஒன்று   உன்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக

தனித்து வாழ்ந்திட அனைத்தும் இருக்கு..... App என்னும் ஆப்பு!!!

Cinar kavithaigal. தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான். காலையில்  எழுப்பிட அப்பா வேண்டாம் - Alarm app -இருக்கு! நடைபயிற்சிக்கு நண்பன் வேண்டாம் - step counter இருக்கு! சமைத்து தந்திட அம்மா வேண்டாம்  - zomato , swiggy app இருக்கு! பயணம் செய்ய பேருந்து வேண்டாம் - Uber , OLA app இருக்கு! விலாசம் அறிய டீ - கடைக்காரரும், ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம் Google Map இருக்கு! மளிகை வாங்க  செட்டியார் தாத்தா கடைக்கும், அண்ணாச்சி கடைக்கும் போக வேண்டாம் - Big Basket இருக்கு! துணி, மணிகள் வாங்க கடைத்தெரு போக வேண்டாம் - Amazon , Flipkart app இருக்கு! நேரில் சிரித்து பேசிட நண்பன் வேண்டாம் -  What's up, facebook இருக்கு! கைமாறாக பணம் வாங்க பங்காளியும்,அங்காளியும் தேவையில்லை - Paytm app இருக்கு! மற்றும் பல தகவலுக்கு நம்ம Google டமாரம் இருக்கு! இப்படி தனித்து வாழ்ந்திட அனைத்தும் இருக்கு..... App என்னும் ஆப்பு!!! உள்ளங்கை நெல்லிக்கனியென நீ நினைக்க ! விரித்திருப்பதோ மீள முடியாத வலைதளம்.! சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்! விழித்தெழுந்து விடை கொடு..! செல்லின அடிமையாய் இல்லாமல் உறவுகளோடும் சேர்ந்து ஓர்  வ

Shame on you for advancing in life வாழ்க்கையில் முன்னேற அவமானங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

 Cinar kavithaigal. உலகில் உயர்ந்த உயர்ந்துள்ள மனிதர்களை உற்று நோக்குங்கள் ஒன்று மட்டும் நன்றாகத்தெரிகிறது  அவர்களும் தோல்விகளைச் சந்தித்தவர்கள் தான்  எத்தனை தோல்விகள் வந்தாலும்  கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும்  அவமானங்கள் வந்தாலும்  அதைக்கண்டு அவர்கள் துவண்டு விடவில்லை  பயப்பட வில்லை  பின்வாங்கவில்லை... அதை எதிர்கொண்டார்கள்  சமாளித்தார்கள்   முறியடித்தார்கள்   முன்னேறினார்கள் ... அதுதான் அவர்களது உயர்வுக்குக் காரணம்  வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்கிற வைராக்கியம்  அதற்கான விடாமுயற்சி  தொடர் உழைப்பு   ஆகிய நற்பண்புகள் தான்  அவர்களை சிகரத்திற்குக் கொண்டு சென்று விட்டது   அந்த எண்ணம் நமக்கும் இருக்குமானால்  நாம்கூட அந்த நிலையை அசாத்தியமாக  அடையலாம் 🍁 🍂 தொடர் உழைப்பில் :வாழ்கவளமுடன் 🍂

Life experience வாழ்க்கையின் அனுபவங்கள்...!!!

Cinar kavithaigal. வாழ்க்கையின் அனுபவங்கள்.   வா ழ்க்கையையே புத்தகம் ௭ன்ற படகில் தான்! நான் கடந்து வருகிறேன்! பிறரின் அனுபவம் இங்கே அறிவாகிபோகிறது! தன்னுடைய அறிவானது பிறருக்கு அனுபவம் சொல்லி தர ஆசைப் படுகிறது...!! வெற்றி... காண்பேன். கண்களை மூட முடியாமல் விழித்தேன்!   நீங்கள் கொண்ட இலக்கை அடையும் வரை கொஞ்சம் கூட ஓய்வெடுக்க வேண்டாம்!   நான் தொடர்ந்து பணியாற்றுவேன்!   ஒரு நாள் வெற்றி காண்பேன் என்ற நம்பிக்கையில்...!! என் இலக்கு... மலையென வளர்ந்து நிற்கிறது நான் கண்ட கனவு! ௭த்தனை உயரமாக இருந்தாலும் சரி ௭ப்படியாவது அடைந்தே தீருவேன்! அதுவே ௭ன்இலக்கு...!! வாழ்க்கையில் இழந்ததை நினைக்காதே பெற்றதை நினை...    கடுகளவு பெற்றாலும், கடலளவு சந்தோஷம் கொள்..   வாழ்க்கை சிறக்கும்..!