முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரும் அஞ்சாதே .. வெற்றிகள் உன்னுடன் சேரும்... தொடர்ந்து முன்னேறு போதும் என்ற நினைவை  விட்டு உழைத்து முன்னேறு என்றும் வெற்றிகள்  உன்னுடன் மறக்காதே.. வலிகளை சுமக்கும் இதயத்திட்கு கண்ணீரை சுமக்க தெரியாது.. கண்ணீரை சுமக்கும் இதயத்திட்கு வலிகளை சு

அடுத்தவரை திருப்திபடுத்துவதற்காக, நீங்கள் ஒருபோதும் நடிக்க வேண்டியதில்லை...!!?

Cinar kavithaigal. இருக்கும் உறவு இறக்கும் வரையில்  இருக்கும் பொருள் இழக்கும் வரையில்,  இரண்டின் அருமையும் இம்மண்ணில் உள்ள மனிதர்கள்பலர் உணர்வதே இல்லை.  இழந்த பொருளின் இடத்தை நிறைக்க இன்னொரு பொருள் இலகுவாய் வரலாம்..  இறந்த உறவின் இடத்தை நிறைக்க இயன்றவரை தேடினினும் இழந்த உறவு இழந்தது தான்.. இந்த பிறவியில், நாம் இருக்கும் வரை,  இருக்கும் உறவுகளுடன்,  இனிதுடன் இருப்போம்.. வாழ்க்கை குறுகியது, ஆனால் மிக அழகானது.. இனிமையானது...  புறம் பேசுதல் என்றால் என்னவென்று அறிவீர்களா? " என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  அதற்கு நபித்தோழர்கள், "இறைவனும் அவனது தூதருமே அறிவர் " என்று கூறினார்கள். "உன்னுடைய சகோதரனைப் பற்றி அவன் பிறரிடம் சொல்ல விரும்பாத ஒரு விஷயத்தை அவனைப் பற்றி நீ பிறரிடம் கூறுவது " என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அப்போது ஒருவர், "நான் கூறுகின்ற குறை என் சகோதரனிடம் உண்மையிலேயே காணப்பட்டாலுமா? " என்று கேட்டார்.  அதற்கு, "நீ அவனிடம் காணும் குறையைச் சொன்னால், புறங்கூறியவனாவாய். அவனிடம் காணப்படாததைச் சொன்னால் அவன் மீது அவதூறு கற்பித்தவனாவாய் "

படிக்கும் போது எல்லாம் வெட்கம் வருகிறதாம்...!!!

Cinar kavithaigal.                                                 'இலக்கு' 'இலக்கு' என்பது சிந்தனையாக மட்டுமே இல்லாது.. அடைந்தே தீர வேண்டும் என்ற 'இலட்சியமாகவும்' இருந்திடல் வேண்டும்!                                       இதயம்   தொலைந்ததைதேடலாம்.. தொலைத்ததைதேடிப் பயனில்லை..வாழ்க்கையில்...                                                 நாள்தோறும்   முடியாத பயணங்கள்வேண்டும்.. உன் கைவிரல் பிடித்தபடி!                                               கற்பனைகள்   காதலி  வேண்டுமென்பதில்லை.. கற்பனைகளே போதுமானதாகிறது.. கவிதைக்கு..!!                                                   வடுக்கள்  வலிகள் ஆயிரம்  இருப்பினும் ஒரு போதும்  அதன் சாயங்களை  இங்கு பூசிவிடாதே.. பின்னொரு நாளில் அதுவே மறையாத வடுவாகிவிடும்!                                                         மறதி  நீரை நிறைத்திடும் பூக்கள் குளத்தை மறைத்திடுவது பாேல.. உன்னை நினைத்திடும் மனம்  என்னை மறந்தே தொலைக்கின்றது!                                              இல்லாத ஒன்று   உன்னைச் சுற்றி உள்ளவர்களை மகிழ்ச்சியாக

உனக்கும் எனக்குமான புரிதலில் மட்டுமே அழகாகிறது உலகம்!

Cinar kavithaigal.                                             தேவதாஸ்  காதலிப்பவன் அழகிய காதல் கவிதைகளைவடித்திருக்கலாம்.. ஆனால் காதலை இழந்தவன் தான் அற்புத காதல் கவிதைகளை படைத்திருக்கிறான்!                                                            கரிசனம்  நின் முன்னழகால்நானுடைந்தது போதாதா.. இனி கண்ணாடியுமா!?                                                   மனைவி   சண்டையோ..அன்போ.. உன்னிடம் இருந்து மட்டுமே எதிர்பார்க்கிறது இந்த மனசு!                                              நினைவுகள்    மறந்து போன நினைவுகளை  மீண்டும் தூசி தட்டி  எழுப்பி விடுகிறது.. எங்கிருந்தோ கேட்கும்  நமக்குப் பிடித்த பாடல்! பரிதவிப்பு   அலைபேசி சிணுங்கிஅழைக்கும் போதெல்லாம்படபடத்துப் பறக்குதுபாதங்கள் இரண்டும்..அழைப்பது நீயாக இருக்கவேண்டுமென்ற ஆவலோடு!     கண்டனம்                                               உன்னை முழுக்க நனைத்த மழைக்கு கண்டனம் தெரிவிக்கும்..கருப்புக் குடைகள்!                                               சாகாவரம்  தோள் சாயும் நேரம் உயிர்மீற.. உன் ஒற்றைவிரல் போதும்.. கன்ன கதுப்பில் கோலமிட்டுஉயிர

வரலாற்றில் இன்று 2/DEC

Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 2/ DEC 1409 : ஜெர்மனியில் லீப்ஜிக் பல்கலைக் கழகம் துவங்கப் பட்டது. 1697 : லண்டனில் செயின்ட் பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. 1784 : கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் முதன் முதல் தபால் பார்சல் சேவையை ஆரம்பித்தது. 1804 : பாரிஸில் பிரான்ஸின் பேரரசராக நெப்போலியன் பொனபார்ட் முடிசூடினார். 1843 : யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. 1848 : முதலாம் பிரான்ஸ் ஜோசப் ஆஸ்திரியாவின்  பேரரசராக முடிசூடினார். 1852 : மூன்றாம் நெப்போலியன் பிரான்ஸின் மன்னராக முடிசூடினார். 1873 : நியூயார்க் டெயிலி கிராபிக் எனும் பத்திரிகையில்  முதன் முதல் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 1908 : புய் தனது இரண்டாவது வயதில் சீனாவின் பேரரசரானார். 1939 : நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையம் திறக்கப்பட்டது. 1943 : இ.உ.போர் :- இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்பட பல கப்பல்கள் மூழ்கின. 1947 : பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜெருசலேமில் கலவரம் மூண்டது. 1950 : கொரியப் போர் :- வட

தனித்து வாழ்ந்திட அனைத்தும் இருக்கு..... App என்னும் ஆப்பு!!!

Cinar kavithaigal. தனித்துப் போகிறான் மனிதன் தவிக்கப் போகிறான். காலையில்  எழுப்பிட அப்பா வேண்டாம் - Alarm app -இருக்கு! நடைபயிற்சிக்கு நண்பன் வேண்டாம் - step counter இருக்கு! சமைத்து தந்திட அம்மா வேண்டாம்  - zomato , swiggy app இருக்கு! பயணம் செய்ய பேருந்து வேண்டாம் - Uber , OLA app இருக்கு! விலாசம் அறிய டீ - கடைக்காரரும், ஆட்டோ ஓட்டுனரும் வேண்டாம் Google Map இருக்கு! மளிகை வாங்க  செட்டியார் தாத்தா கடைக்கும், அண்ணாச்சி கடைக்கும் போக வேண்டாம் - Big Basket இருக்கு! துணி, மணிகள் வாங்க கடைத்தெரு போக வேண்டாம் - Amazon , Flipkart app இருக்கு! நேரில் சிரித்து பேசிட நண்பன் வேண்டாம் -  What's up, facebook இருக்கு! கைமாறாக பணம் வாங்க பங்காளியும்,அங்காளியும் தேவையில்லை - Paytm app இருக்கு! மற்றும் பல தகவலுக்கு நம்ம Google டமாரம் இருக்கு! இப்படி தனித்து வாழ்ந்திட அனைத்தும் இருக்கு..... App என்னும் ஆப்பு!!! உள்ளங்கை நெல்லிக்கனியென நீ நினைக்க ! விரித்திருப்பதோ மீள முடியாத வலைதளம்.! சிக்கிக்கொண்டோம் பூச்சிகளாய்! விழித்தெழுந்து விடை கொடு..! செல்லின அடிமையாய் இல்லாமல் உறவுகளோடும் சேர்ந்து ஓர்  வ

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ..?

Cinar kavithaigal. இன்று உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த நாள் . அதை சிறப்பாக வாழ்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளையும் இறைவன் ஒரு வாரமாக நமக்கு அளிக்கிறார் . இந்த நாளை நம்மால் பார்க்க முடிகிறது என்றால் நாம் உயிரோடு இருக்கிறோம். அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். இந்த நாளை எந்த அளவிற்கு சிறப்பாக வாழ முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக வாழ்வோம் . நம்மிடம் இல்லாததை நினைத்து கவலைக் கொள்ளாமல்.. இருப்பதை நினைத்து திருப்தி அடைவோம். " மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ......"🤔 "மற்றவர்கள் நமது திறமைக்கும் முயற்சிக்கும் அங்கீகாரம் தருகிறார்களா..."🤔 "அவர்களைப் போல நமக்கும் நடந்துவிடுமோ.."🤔 "அவர்களிடம் இருப்பது நம்மிடம்  இல்லையே..."…🤔 இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களால் உங்களது வாழ்க்கை என்ற பொக்கிஷத்தின் விலைமதிப்பற்ற நிமிடங்களை வீணாக்காமல் ஒவ்வொரு நொடியையும் உங்களுக்காக சிறப்பாக வாழுங்கள். உங்கள் சூழ்நிலைகள் உங்களை இயக்க அனுமதிக்காதீர்கள்.  சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களைச் சுற்

எதை இழந்தீர்கள் என்பது முக்கியம் இல்லை' என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்'

Cinar kavithaigal.           மௌனத்தின் வலி மௌனத்தில் மறைந்து உள்ளது திமிர் அல்ல பல வலிகள் எதை இழந்தீர்கள் என்பது முக்கியம் இல்லை' என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்' இழந்ததற்கு வருந்த வேண்டுமென்றால் வாழ்நாள் போதாது"                   அடையாளம் தடைகள் சவால்கள் கஷ்டங்கள்தான் உங்களை உங்களுக்கும் உங்களை உலகிற்கும் அடையாளம் காட்டும்....!                 நிரந்தரம் உன்னுடைய உயிரும் உன் உழைப்பில் வாங்கிய பொருள்களும் , நீ வாங்கிய சொத்துக்களும் எதுவும் நிரந்தரமானவை அல்ல ! வெற்றிடம் தான் நிரந்தரமானவை மற்றவை எல்லாம் நீ  வெற்றிடத்தில் நிரப்பி கொண்டு இருக்கிறாய் !                       இலக்கு ௭ன் தேடல் இன்னும் தீரவில்லை!  ௭ல்லையை கடக்க வேண்டும் ௭ன்பது தான் ௭ன் இலக்கு! சிறகுகள் வலிக்கிறது ௭ன்பதால் இப்போது சிறிய உறக்கம்! மற்றபடி தேடல் வேட்டை தொடரும்...!! எதிர்த்தமாய் சொல்வது வேறு...!                  சுயநலவாதிகள் அடிப்பட்ட பின் கிடைக்கும் அனைத்து ஆறுதல்களும் சுயநலவாதிகளின் ஆறுதலே எப்போது விழுவான் என்று எதிர்பார்த்தவர்களே...! சில முடிவுகள் குழப்பமானால்....! வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பத