முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

வரலாற்றில் இன்று லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

வரலாற்றில் இன்று 2/DEC

Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 2/ DEC 1409 : ஜெர்மனியில் லீப்ஜிக் பல்கலைக் கழகம் துவங்கப் பட்டது. 1697 : லண்டனில் செயின்ட் பவுல் பேராலயம் திறக்கப்பட்டது. 1784 : கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் முதன் முதல் தபால் பார்சல் சேவையை ஆரம்பித்தது. 1804 : பாரிஸில் பிரான்ஸின் பேரரசராக நெப்போலியன் பொனபார்ட் முடிசூடினார். 1843 : யாழ்ப்பாணத்தில் கடும் சூறாவளி வீசியதில் பலத்த சேதம் ஏற்பட்டது. 1848 : முதலாம் பிரான்ஸ் ஜோசப் ஆஸ்திரியாவின்  பேரரசராக முடிசூடினார். 1852 : மூன்றாம் நெப்போலியன் பிரான்ஸின் மன்னராக முடிசூடினார். 1873 : நியூயார்க் டெயிலி கிராபிக் எனும் பத்திரிகையில்  முதன் முதல் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. 1908 : புய் தனது இரண்டாவது வயதில் சீனாவின் பேரரசரானார். 1939 : நியூயார்க் நகரத்தின் லாகார்டியா விமான நிலையம் திறக்கப்பட்டது. 1943 : இ.உ.போர் :- இத்தாலியின் பாரி துறைமுகத்தில் இடம்பெற்ற வான்தாக்குதலில் அமெரிக்கக் கப்பல் ஒன்று உட்பட பல கப்பல்கள் மூழ்கின. 1947 : பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரிக்க ஐநா திட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து ஜெருசலேமில் கலவரம் மூண்டது. 1950 : கொரியப் போர் :- வட

வரலாற்றில் இன்று 30/11/2021-செவ்வாய்கிழமை

Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 30/11/2021-செவ்வாய்கிழமை 1630 : வெனீஸில் 16,000 பேர் பிளேக் நோயால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. 1700 : ஸ்வீடனின் பன்னிரண்டாம் சார்லஸ் தலைமையில் 8,500 ராணுவத்தினர் எஸ்டோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர். 1718 : நார்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது ஸ்வீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லஸ் இறந்தார். 1731 : பெய்ஜிங்கில் இடம்பெற்ற பூகம்பத்தில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர். 1782 : அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிஸில் கையெழுத்திடப்பட்டது. 1786 : ரோமப் பேரரசர் இரண்டாம் லியோபோல்டின் தலைமையிலான டஸ்கனி, மரண தண்டனையை  இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது. 1803 : ஸ்பெயின், லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரப்பூர்வமாக கொடுத்தது.  20 நாட்களுக்குப் பின்னர் பிரான்ஸ் அமெரிக்காவிற்கு விற்றது. 1806 : நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின. 1872 : முதலாவது சர்வதேசக் கால்பந்து போட்டி கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடம்பெற்றது. 1889 : பெங்களூர் லால்பாக்

Today is November 25 in history

  Cinar kavithaigal. வரலாற்றில் இன்று 25/11-வியாழன் 885 : வைக்கிங் படையினர் 300 கப்பல்களில் செய்ன் ஆற்றில் சென்று பாரிஸைக் கைப்பற்றினர். 1034 : ஸ்காட்லாந்து மன்னர் மெல் கொலுயிம் இறந்தார். அவரது பேரன் டென்காட் புதிய மன்னராக முடிசூடினான். 1343 : டெரீனியன் கடலில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் நாபொலி உட்பட பல நகரங்கள் சேதமடைந்தன. 1667 : காகசஸ் பகுதியில் ஷேமாகா என்ற இடத்தில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1703 : பிரிட்டனில் இடம்பெற்ற சூறாவளியில் 9 ஆயிரம் பேர் பலியானார்கள். 1759 : பெய்ரூட், டமாஸ்கஸ் நகரங்களை நிலநடுக்கம் தாக்கியதில் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  1833 : சுமத்ராவில் 8.7 ரிக்டர் நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. 1839 : பலத்த சூறாவளியால் ஆந்திராவின் கொரிங்கா நகரம் முற்றிலும் சேதமடைந்தது.  30,000 பேர் வரை உயிரிழந்தனர். 1866 : அலகாபாத் உயர்நீதிமன்றம் 5 நீதிபதிகளுடன் துவக்கப்பட்டது. 1867 : ஆல்பிரட் நோபல், டைனமைட்டுக்கு காப்புரிமம் பெற்றார். 1905 : டென்மார்க் இளவரசர் கார்ல், ஏழாம் ஹாகன் என்ற பெயரி