முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

காலை வணக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Latest Posts

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ..?

Cinar kavithaigal. இன்று உங்கள் வாழ்வின் மிகச் சிறந்த நாள் . அதை சிறப்பாக வாழ்வது உங்கள் கைகளில்தான் இருக்கிறது. ஒவ்வொரு நாளையும் இறைவன் ஒரு வாரமாக நமக்கு அளிக்கிறார் . இந்த நாளை நம்மால் பார்க்க முடிகிறது என்றால் நாம் உயிரோடு இருக்கிறோம். அதற்காக இறைவனுக்கு நன்றி சொல்வோம். இந்த நாளை எந்த அளவிற்கு சிறப்பாக வாழ முடியுமோ அந்த அளவிற்கு சிறப்பாக வாழ்வோம் . நம்மிடம் இல்லாததை நினைத்து கவலைக் கொள்ளாமல்.. இருப்பதை நினைத்து திருப்தி அடைவோம். " மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்களோ......"🤔 "மற்றவர்கள் நமது திறமைக்கும் முயற்சிக்கும் அங்கீகாரம் தருகிறார்களா..."🤔 "அவர்களைப் போல நமக்கும் நடந்துவிடுமோ.."🤔 "அவர்களிடம் இருப்பது நம்மிடம்  இல்லையே..."…🤔 இதுபோன்ற தேவையற்ற எண்ணங்களால் உங்களது வாழ்க்கை என்ற பொக்கிஷத்தின் விலைமதிப்பற்ற நிமிடங்களை வீணாக்காமல் ஒவ்வொரு நொடியையும் உங்களுக்காக சிறப்பாக வாழுங்கள். உங்கள் சூழ்நிலைகள் உங்களை இயக்க அனுமதிக்காதீர்கள்.  சூழ்நிலைகள் எப்படி இருந்தாலும் உங்களை நீங்கள் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள். அப்போது உங்களைச் சுற்

ஓடும் நீரைப் போல நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்!

 Cinar kavithaigal இனிய காலை வணக்கம் கவிதைகள் ஓடும் நீரைப் போல நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன்! ஒன்று வாய்ப்பு கிடைக்க வேண்டும்! இல்லை வாழ்க்கை மாற வேண்டும்! அதுவரை ஓய்வு ௭ன்பதை ஒருபோதும் சிந்திக்க முடியாது...!! இனிய காலை வணக்கம் கவிதைகள் எல்லா மூங்கிலும் புல்லாங்குழல் ஆவதில்லை.. சிலருக்கு படகாகவும்;  சிலருக்கு ஏணியாகவும்; சிலருக்கு வீடாகவும் மாறுகின்றன.. அது போலத்தான் வாழ்க்கையும்! இனிய காலை வணக்கம் கவிதைகள்