முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

வரலாற்றில் இன்று 30/11/2021-செவ்வாய்கிழமை

Cinar kavithaigal.

வரலாற்றில் இன்று 30/11


1630 : வெனீஸில் 16,000 பேர் பிளேக் நோயால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

1700 : ஸ்வீடனின் பன்னிரண்டாம் சார்லஸ் தலைமையில் 8,500 ராணுவத்தினர் எஸ்டோனியாவில் நார்வா என்ற இடத்தில் பெரும் ரஷ்யப் படைகளை வென்றனர்.

1718 : நார்வேயின் பிரெட்ரிக்ஸ்டன் கோட்டை முற்றுகையின் போது ஸ்வீடன் மன்னன் பன்னிரண்டாம் சார்லஸ் இறந்தார்.

1731 : பெய்ஜிங்கில் இடம்பெற்ற பூகம்பத்தில் ஒரு லட்சம் பேர் உயிரிழந்தனர்.

1782 : அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே ஆரம்ப அமைதி உடன்பாடு பாரிஸில் கையெழுத்திடப்பட்டது.

1786 : ரோமப் பேரரசர் இரண்டாம் லியோபோல்டின் தலைமையிலான டஸ்கனி, மரண தண்டனையை 
இல்லாதொழித்த முதலாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.

1803 : ஸ்பெயின், லூசியானாவை பிரான்சுக்கு அதிகாரப்பூர்வமாக கொடுத்தது. 
20 நாட்களுக்குப் பின்னர் பிரான்ஸ் அமெரிக்காவிற்கு விற்றது.

1806 : நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றின.

1872 : முதலாவது சர்வதேசக் கால்பந்து போட்டி கிளாஸ்கோவில் ஸ்காட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையே இடம்பெற்றது.


1914 : சார்லி சாப்ளினின் முதல் படம் மேகிங் ஏ லிவிங் வெளியானது. 
இப்படத்தில் அவர் கைப்பிரம்பும் மீசையும் இல்லாமல் நடித்திருந்தார்.


1920 : போலந்து- லிதுவேனியா போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

1928 : சைமன் கமிஷனை எதிர்த்து லக்னோவில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜவஹர்லால் நேரு தாக்கப்பட்டார்.

1936 : லண்டனில் பளிங்கு அரண்மனை தீப்பற்றி எரிந்து அழிந்தது.

1939 : ரஷ்யப் படைகள் பின்லாந்தை முற்றுகையிட்டு எல்சிங்கி மீது குண்டுகளை வீசின.

1947 : பாலஸ்தீன உள்நாட்டுப் போர் தொடங்கியது.
இது இஸ்ரேல் அரசை உருவாக்க வழிவகுத்தது.

1952 : நாகப்பட்டினம் அருகே வீசிய கடும் சூறாவளியில் 400 பேர் உயிரிழந்தனர்.

1954 : அமெரிக்கா, அலபாமா மாநிலத்தில் சிலக்கோகா என்ற இடத்தில் விண்கல் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் ஒரு பெண் உயிரிழந்தார்.

1966 : பிரிட்டனிடமிருந்து பார்படாஸ் விடுதலை பெற்றது.

1967 : பிரிட்டனிடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை அடைந்தது.

சுல்பிகர் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார்.

1971 : ஈரான், அரபு அமீரகத்தின் டன்பு என்ற இரண்டு தீவுகளைக் கைப்பற்றியது.

1982 : மைக்கேல் ஜாக்சனின் த்ரில்லர் ஆல்பம் வெளியிடப்பட்டது.


1988 : பங்களாதேஷில் இடம்பெற்ற சூறாவளியில் 317 பேர் உயிரிழந்தனர்.

1991 : சான்பிரான்சிஸ்கோ அருகே புயலின்போது 93 கார்கள் மற்றும் 11 லாரி விபத்து ஏற்பட்டதில் 17 பேர் இறந்தனர்.

1995 : வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது.

2000 : நாசா தனது 101 வது விண்ணோடத் திட்டத்தை ஆரம்பித்தது.

2012 : காங்கோ, பிராசவில்லி நகரில் சரக்கு விமானம் 
நகரக் குடியிருப்புகளின் மீது விழுந்ததில் 32 பேர் உயிரிழந்தனர்
.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் வாழ்வு நரகமாவதும் சொர்க்கமாவதும் நம் கையில் தான் உள்ளது.

Cinar kavithaigal. நாம் முக்கியமாக உணர வேண்டியது என்னவென்றால் நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச் கவனித்தேன். அவர் ஓடிக் கொண்டிருந்த வேகத்தைப் பார்த்த பொழுது அவர் சற்று என்னை விட மெதுவாக ஓடுகிறார் என்பதை என்னால் யூகிக்க முடிந்தது.  அது எனக்கு ஒரு நல்ல உணர்வை தந்தது.  நாம் அவரை பிடித்து விடலாம் என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எனவே நான் என்னுடைய வேகத்தை அதிகரித்துக் கொண்டே சென்றேன்.  சிறிது ,சிறிதாக எங்களுக்கு இடையே உள்ள தூரம் குறைந்து கொண்டே வந்தது.  சில நிமிடங்களுக்கு பிறகு , எங்களுக்கு 100 அடி இடைவெளி மட்டுமே இருந்தது.  எனவே நான் இன்னும் வேகத்தை கூட்டி அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வேகத்தை அதிகரித்தேன். இறுதியாக, சாதித்து விட்டேன்!  அவரைப் பிடித்து, அவரைக் கடந்தும் விட்டேன்.  எனக்குள் " அவரைக் கடந்து விட்டேன்", என மிகவும் நல்ல படியாக உணர்ந்தேன். ஆனால் அந்த நபருக்கு , நான் அந்த நபருடன் போட்டி போட்டது கூட தெரியவில்லை. அவரைக் ...

உன் விழி வழியே எனக்கான பாதை அமைத்திடுவாயோ என்னவளே.!

Cinar kavithaigal. என்னவளே நினைப்பதற்கு முன்பே என்னெதிரில் வந்து நிற்கும் பூங்காற்று நீ! உன் விழி வழியே எனக்கான பாதை  அமைத்திடுவாயோ.. அதில் வந்து  உன்னைக் காண எனக்கு அனுமதியும்  அளித்திடுவாயோ! ஒரு நொடி உன்னை காண்பதற்காக.. காத்திருக்கும்  ஒவ்வொரு நாளும்.. பல யுகங்களை போல  நகர்கிறது! விருப்பம் பிடிக்கும் என்பதே ஒரு போதைதானே.. ஆனாலும் உன் உதட்டின் வார்த்தையில்  கேட்கும் போது அதன் சுகமே தனி ஆலாதி தான்.

கோபப்படாமல் இருப்பவன் புத்திசாலி என்றால் ஒருபோதும் புத்திசாலியாக நான் இருக்கவே மாட்டேன்

Cinar kavithaigal. இதயத்தின் வலிமை  நான் என் இதயத்தை நினைத்து பெருமைப்படுகிறேன் ஏனென்றால் அது சிலரால் 💛விளையாடப்பட்டது, 💔ஏமாற்றப்பட்டது, 💔காயங்கள்பட்டது மற்றும் 💔உடைக்கப்பட்டது...! ஆனாலும் அது இன்னும் வேலை செய்கிறது.💓 மன்னிக்கத் தெரிந்தால் வாழ்க்கை அழகாகும்.. மறக்கத் தெரிந்தால் இந்த உலகமே அழகாகும்  அன்பின் துளி உரிமை உள்ள உறவும்.. உண்மை உள்ள அன்பும்.. நேர்மை உள்ள நட்பும்.. நம்பிக்கை உள்ள வாழ்வும்.. என்றும் விட்டுப்போவதுமில்லை... தோற்றுப்போவதுமில்லை! வசந்த காலம்   நாம் இமைக்காமல் பார்த்துக்கொண்ட நொடிகளில் நம் இதயங்களும் இடம்மாறிக்கொண்டது சாலையோர நடைப்பயிற்சியில் காலைநேர தென்றலாய் நீ… மௌனமாக பேசிட உன்னிதழ் மயங்கித்தான் போனது என் மனம்… புன்னகையுடன் ஆழமானஅன்பு   தேட விடும் அன்பை விட தேடி வரும் அன்பை நேசி....!!! அழகாக இல்லாமல் இருக்கலாம்..!! ஆனால் ஆழமான அன்பு இருக்கும்....!!💘 பாக்கியம்   வாழ்க்கையில் இவனையா  தவற விட்டோம் என..  ஒரு பெண் ஏங்கும்  பாக்கியம்  எல்லாம் ஆண்களுக்கும்  அமைந்து விடுவதில்லை  அன்புடன் ஏமாளி அன்போடு பழகுபவன் அ...