Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
அவள் எனக்குள்ளும்; நான் அவளுக்குள்ளும் அடங்குவதே வாழ்வே தவிர..
யார் யாருக்கு அடங்கவேண்டும் என்பதில் இல்லை வாழ்வு!
❤️💛
இப்படியாக ஒரு உலகத்தில் தொலைந்து விடவேண்டும்..
நீயும் நானும் மட்டும்!
கருத்துகள்