Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
பார்வை 👀
தீயின் வெப்பத்தை கூட என்னால் தாங்க இயலும்..உன் பார்வையின் தாக்கத்தை என்னால் தாங்க இயலவில்லை!
Website Banner
அன்பு கணவர்.. 💘💘
காதலித்துப்பார் உன் கணவனை..அவரை விட சிறந்த காதலன் இருக்க முடியாது இவ்வுலகில்!
வரமானவள்
முத்தம் கூட வேண்டாம்..
உன் அருகாமையில்
கிடைக்கும் உன்
சுவாசகாற்றின்
வெப்பம் போதும்..
வாழும் காலம் வரை!
உன் அணைப்புகளில்
இருக்கும் பொழுது
மட்டுமே உணர்கிறேன்
நான் அத்தனை
வரமானவளென..
சில அன்புகள் கிடைப்பது
அத்தனை எளிதல்ல எனது உறவே!
கருத்துகள்