Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.நினைப்பதற்கு முன்பே
என்னவளே
நினைப்பதற்கு முன்பே
என்னெதிரில் வந்து நிற்கும்
பூங்காற்று நீ!
உன் விழி வழியே
எனக்கான பாதை அமைத்திடுவாயோ..
அதில் வந்து உன்னைக் காண
எனக்கு அனுமதியும்
அளித்திடுவாயோ!
ஒரு நொடி உன்னை காண்பதற்காக..
காத்திருக்கும்
ஒவ்வொரு நாளும்..
பல யுகங்களை போல
நகர்கிறது!
விருப்பம்
பிடிக்கும்
என்பதே ஒரு
போதைதானே..
ஆனாலும் உன்
உதட்டின்
வார்த்தையில்
கேட்கும் போது
அதன் சுகமே
தனி ஆலாதி தான்.
கருத்துகள்