SUBBIAH PATTURAJAN வருங்காலத்தைப் பற்றி வருடங்களாய் யோசிப்பதை விட நிகழ்காலத்தைப் பற்றி நிமிடங்கள் சிந்தித்தால் போதும். எப்படி என்றால் நன்றாக நடப்பதற்கு முன் ஒரு குழந்தை விழுவதைப் போல, தோல்விகள் அனைத்தும் வெற்றிப்படிகளே ஆகவே, தோல்விகளைக் கண்டு ஏமாற்றமோ, மனத்தளர்ச்சியோ அடையத் தேவையில்லை ஆகையால் வெற்றி என்பது அதிர்ஷ்டம் கிடையாது. அதிர்ஷ்டத்தால் ஒருவருக்கு வெற்றி கிடைப்பதில்லை திட்டமிட்டுத் தன் திறமையை வளர்த்து முன்னேறிச் செல்லும் ஒருவருக்குத் தான் வெற்றி கிடைக்கிறது அதிர்ஷ்டத்தால் கிடைத்த எந்த வெற்றியாக இருந்தாலும் நிலைப்பதில்லை உன் அடையாளம் நீயென்றால் உன் இலக்கை அடைய இலட்சம் நோக்கி ஓயாமல் இலட்சியத்தை நோக்கி பாய்ந்துவிடு வேகமாக செயல்படுவதை விட விவேகமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
Cinar kavithaigal.
மௌனத்தின் வலி
மௌனத்தில் மறைந்து உள்ளது திமிர் அல்ல பல வலிகள்
எதை இழந்தீர்கள் என்பது முக்கியம் இல்லை'
என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்'
இழந்ததற்கு வருந்த வேண்டுமென்றால் வாழ்நாள் போதாது"
அடையாளம்
தடைகள் சவால்கள் கஷ்டங்கள்தான் உங்களை உங்களுக்கும் உங்களை உலகிற்கும் அடையாளம் காட்டும்....!
நிரந்தரம்
உன்னுடைய உயிரும் உன் உழைப்பில் வாங்கிய பொருள்களும் ,
நீ வாங்கிய சொத்துக்களும் எதுவும் நிரந்தரமானவை அல்ல !
வெற்றிடம் தான் நிரந்தரமானவை மற்றவை எல்லாம் நீ வெற்றிடத்தில் நிரப்பி கொண்டு இருக்கிறாய் !
இலக்கு
௭ன் தேடல் இன்னும் தீரவில்லை!
௭ல்லையை கடக்க வேண்டும் ௭ன்பது தான் ௭ன் இலக்கு!
சிறகுகள் வலிக்கிறது ௭ன்பதால் இப்போது சிறிய உறக்கம்!
மற்றபடி தேடல் வேட்டை தொடரும்...!!
எதிர்த்தமாய் சொல்வது வேறு...!
சுயநலவாதிகள்
அடிப்பட்ட பின் கிடைக்கும் அனைத்து ஆறுதல்களும் சுயநலவாதிகளின் ஆறுதலே
எப்போது விழுவான் என்று எதிர்பார்த்தவர்களே...!
சில முடிவுகள் குழப்பமானால்....!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைப்பதை தவிர்த்துவிட்டு
உங்கள் மனதோடு பத்து நிமிடம் ஒதுக்கி பேசிப்பாருங்கள்
பிறகு தெரிந்துகொள்வீர்கள்
சிந்தித்து செயல்பட்டால் மிகப்பெரிய பிரச்சனைகூட கடுகளவில் முடிக்கலாம்...!
எதற்காகவும் எவருக்காகவும் நான் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் நான் நானாகவேன் இருப்பேன்
வாழ்க்கையில் தேவையானதை தேடு...!
தேவையில்லாததை விடு
உங்களுடைய திறமை வெளிப்படும்போது
தனிஒருவனாக
ஓர் அடையாளத்தோடு தெரிவீர்கள்...!
கருத்துகள்