Cinar kavithaigal. பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.! தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.! நீங்கள் யாருக்காக உருகி உருகி வாழ்கிறாயோ? அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்
Cinar kavithaigal.
பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு
அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!
தேவையற்ற எண்ணங்களை_*
நீ சுமக்கும் வரை_*
வாழ்வில்_*
நிம்மதி என்பது_*
இருக்கவே இருக்காது..
குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்..
யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!
நீங்கள் யாருக்காக
உருகி உருகி வாழ்கிறாயோ?
அவர்கள் உன்னை வேறு
யாரோ ஒருவருக்காக
உன்னை உதாசீனமும் செய்வார்கள்

கருத்துகள்