முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Latest Posts

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா

நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .

Cinar kavithaigal.

*நீங்கள் விரும்பினால்*
 *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*,

நான் இறந்தவுடன்.*
நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள் ஆனால் நான் அதை உணர முடியாது இப்போதே என்னை வந்து சந்தியுங்கள் .
 *உங்கள் கண்ணில் கண்ணீர் வழியும்*
 *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும்*
 *இப்போதே என்னுடன் அழுது விடுங்கள்*.
 *நீங்கள் எனக்காக அஞ்சலி செலுத்த பூக்களை அனுப்புவீர்கள்*,
 *ஆனால் என்னால் அதைப் பார்க்க முடியாது*
 *அதற்கு பதிலாக இப்போதே பூக்களை அனுப்பிவையுங்கள்*
 *எனக்கு பாராட்டு வார்த்தைகள் தெரிவித்து சொல்லி தூக்கம் படுவீர்கள்*
 *ஆனால் நான் அதைக் கேட்க முடியாது ஆதலால்*.
 *இப்போதே என்னைப் பாராட்டுங்கள்*
 *என் தவறுகளை உடனேயே மன்னித்து விடுவீர்கள்*
 *ஆனால் அது எனக்கு எப்படி தெரியும் ஆகவே*.....
 *  இப்போதே அவற்றை மறந்துவிட்டு அதற்கு பதிலாக நான் செய்த தவறுகளை இப்போதே மறந்து விடுங்கள்.
 *நான் மரணித்த பின் நீங்கள் என்னை இழப்பீர்கள்,*
 *ஆனால் நான் அதை உணர முடியாது.*
 *இப்போதே என்னை வந்து சந்திக்கவும்.*
 *நீங்கள் விரும்பினால்*
 *என்னுடன் அதிக நேரம் செலவலிக்க முடியும்*,
 *அதற்கு பதிலாக இப்போதே என்னுடன் நேரத்தை செலவு செய்யுங்கள்*
 *நான் இறந்து விட்டேன் என்று நீங்கள் காதால் கேட்கும்போது, ​​​​இரங்கல் தெரிவிக்க என் வீட்டிற்கு உங்கள் வழியைக் கண்டுபிடிப்பீர்கள், ஆனால் நாம் பல ஆண்டுகளாக பேசவில்லையே.
 *ஆதலால் இப்போதே என்னை சந்தித்து ஆதரவாய்,  இப்போதே எனக்குப் பதிலளிக்கவும்.*
 *உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருடனும் நேரத்தைச் செலவிடுங்கள், மேலும் அவர்கள், உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும்  அறிமுகமானவர்களை மகிழ்விக்க உங்களால் முடிந்த அளவுக்கு உதவிகளைச் செய்யுங்கள்.*
 *அவர்களை ஸ்பெஷலாக உணருங்கள், ஏனென்றால் காலம் எப்போது அவர்களை உங்களிடமிருந்து என்றென்றும் பறிக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.*
 *நான் தனியாகத் தான் செல்ல' வேண்டும் ஆனால்* *நாம் இப்பொழுது ஒன்றாக  வாழ்ந்துவிடலாமே*.
 *நான் தனியாக 'மகிழ்ச்சி' அனுபவிக்க முடியும் ஆனால் நாம் ஒன்றாக 'கொண்டாடலாமே*'
 *என்னால் தனியாக 'சிரிக்க முடியும்' ஆனால் நாம் ஒன்றாக 'சிரிக்கலாமே'*
 *இதுதான் மனித உறவுகளின்அழகு*.
 *ஒருவருக்கொருவர் இல்லாமல் நாம் ஒன்றுமேயில்லை*
 *எனவே இணைந்திருங்கள்!!*
 *கடவுளை நேசியுங்கள் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்  கடவுளையும் அவருடைய உருவத்தையும் நீங்களும் & நானும் சேர்ந்து தரிசிக்கலாம்!!!*
வாழ்ந்திடுவோம் நாம் நூறாண்டு,!

கருத்துகள்

S.m.kumar இவ்வாறு கூறியுள்ளார்…
வாழ்த்துக்கள் மேலும் வளர்க்க கவிஞரே

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.

Cinar🍁kavithaigal . _* ☘️உழைப்பில் தான் சுகம் உள்ளது. உழைப்பில்லாமல் முன்னேற முடியாது.*_ _*☘️வேலை செய்யாமல் ஒருவரிடம் பணம் பெறுவது பிச்சைக்கு சமம்.*_ _*☘️வேலையின்றி எவன் துாங்குகிறானோ அவனைக் காண்பது கெடுதல்.*_ _*☘️எவன் ஒருவன் உடம்பை உழைப்பினாலும், மனதை உற்சாகத்துடன் வைத்துள்ளானோ அவனே சாதனையாளனாக மாறுவான்.*_ _*☘️நம்முடைய இஷ்டப்படி உலகம் நடக்கவில்லை, கடவுளின் இஷ்டப்படித்தான் உலகம் நடக்கிறது.* ,,☘️சறுக்கல்கள் இருந்தால் தான் சாதனைகள் சாத்தியம் ☘️சமயோசிதமாக செயல்பட்டு சரித்திரம் படைப்பதொன்றும் கடினமானதல்ல                      ☘️தோல்வி என்பதே கிடையாது முயற்சி செய்யுங்கள் முயற்சி வெற்றி பெறும்  ☘️எனவே தேவையற்றதைப் பற்றியே சிந்தித்து சிந்தித்து  🌿உங்களுக்குத் தேவையான நேரத்தையெல்லாம் வீணடித்து விடாதீர்கள். ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

இந்த அன்பு துளிர்க்கும் ஒவ்வொரு முறையும் தலையில் அடித்து சிரித்துக்கொள்கிறோம்.நானும் என் காதலும்

Cinar kavithaigal. நானும் என் காதலும் ஒவ்வொரு சண்டைக்குப் பிறகும் என்னை பிளாக் செய்யச் சொல்லி உன்னிடம் கெஞ்சிக்கோண்டிருக்கிறேன்.. அவ்வளவு நேரமும் நீ தாமதமாய் வரும் வரை காத்திருந்து விட்டு வந்த பின்பு ஏன் வந்தாய் என்று கோபித்துக் கொள்கிறேன்.. அலைபேசி உரையாடலில் நீ கெஞ்சும் "லவ் யூ"க்களை சொல்லாமல் குறுஞ்செய்தியில் ஆங்ரி இமோஜியுடன் "ஹேட் யூ" க்களை அனுப்பிக்கொண்டிருப்பேன்.. இந்தப் ப்ரியத்திற்கு கொம்பு முளைக்கும் போதெல்லாம் தலையில் அடித்துக் கொண்டு சிரித்துக் கொள்கிறோம்.. நானும் என் காதலும் யாரிடமும் எதையும்  எதிர்பார்க்காத  என் மனம்.. உன்னிடம்  மட்டும் ஏனோ எதிர்பார்ப்பின்  ஏக்கத்தோடு.. மௌனமாய் நிற்கிறது

இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்!

Cinar🍁kavithaigal. ஏன் பிறந்தோம்னு எறும்பும் எண்ணுவதில்லை.. ஏன் வாழ்றோம்னு எந்த எருமையும் வாடியதில்லை.. இந்த மனுசப்பய தான் எல்லாத்துக்கும் பீல் பண்ணிட்டு இருப்பான்! நாணலில் தொங்கி நிற்கும் பனித்துளி.. நீராடிவிட்டு வந்தவளின் கோதுமை கன்னத்தில் நீர்துளி! ஏக்கம்   கற்பனை எனும் போர்வைக்குள் ஒளிந்திருக்கின்றன.. நம் நிறைவேறா  ஆசைகள்! பிம்பம்   நானும் அழகாகத் தெரிந்தேன்.. அந்தக் கண்ணாடியில் நீ முகம் பார்த்த பிறகு! காந்தம்   அவள் கண்களும் ஒரு வகையில் காந்தம்தான்.. என் இதய இரும்பை ஈர்ப்பதாலே! மரணமே இல்லை   நிறம் பார்த்து வரும் காதல்  நிரந்தரமானது இல்லை.. மனம் பார்த்து வரும் காதலுக்கு மரணமே இல்லை! போதை தான்  அன்பும் ஒரு வகை போதை தான்.. அடிமையானால் ஆயுள் வரை கொல்லும்! காதல் செடி காதல் செடியில்  ஒருமுறை தான் காதல் வரும் என்பதெல்லாம் பொய்.. எனக்கு புதிது புதிதாய் காதல் வருகிறதடி உன் ஒவ்வோர் புன்னகையிலும்.. என் காதல் ராட்சசி! இதுவும் பாவம் தான்   நம்பிக்கை துரோகம் செய்தவர்களின் முகத்தை பார்ப்பது கூட.. ஒரு வகையில் பாவம் தான்! பிடிக்காத வாழ்க்கை பிடித்தவரோடு வாழ்க்கை அமையாமல் போனாலும்.. பிடித்தவருக்கா