முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Latest Posts

Who are you anxiously waiting for?

Cinar kavithaigal.  பொருளை எடை போட மட்டுமே தராசுக்கு  அதன் தரத்தை எடைபோடத் தெரியாது.!  தேவையற்ற எண்ணங்களை_* நீ சுமக்கும் வரை_* வாழ்வில்_* நிம்மதி என்பது_* இருக்கவே இருக்காது.. குணங்களுக்கு மட்டும் நிறங்கள் இருந்தால்.. யார் எப்படிப்பட்டவர் என்பது தெளிவாக தெரிந்து விடும்.!  நீங்கள் யாருக்காக  உருகி உருகி வாழ்கிறாயோ?  அவர்கள் உன்னை வேறு யாரோ ஒருவருக்காக உன்னை உதாசீனமும் செய்வார்கள்

எதிர்கால கனவை எண்ணி நிகழ்கால வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பவர்கள் யார்?

Cinar kavithaigal. ஒரு சிறிய உதாரணக் கதைகள்  அவன் ஒரு வியாபாரி. எதிர்காலத்தில் பெரிய தொழிலதிபராக வரவேண்டும் என்று ஆசைப்பட்டான்.  ஆனால், சரியாகத் திட்டமிட்டுச் செயல்படாததால், அவன் பெரிய நஷ்டத்தைச் சந்திக்க நேர்ந்தது. மிகுந்த கவலையில் ஆழ்ந்த அவன் வீட்டுக்குச் செல்ல மனமில்லாமல், ஊரை விட்டு ஒதுக்குப்புறமாக இருந்த ஆற்றங்கரைக்குப் போனான். அங்கே மெல்லிய நிலா வெளிச்சத்தில் ஆற்று மணலில் அமர்ந்து நினைவுகளை ஓடவிட்டான். வியாபாரத்தில் தோற்றுப்போன அவலம் அவனை அழுத்தியது. பங்குதாரர்கள் எப்படியெல்லாம் தனக்குத் துரோகம் செய்தார்கள், நம்பவைத்துக் கழுத்தருத்தார்கள் என்று எண்ணியெண்ணி வேதனையில் மூழ்கினான். தொடர்ந்து எப்படி வியாபாரம் செய்யப்போகிறோம்...  குடும்பத்தை எப்படி வழி நடத்தப் போகிறோம் என்கிற எதிர்காலக் கவலைகள் வேறு ஒருபுறம் எழுந்து அடங்கின.  இந்தச் சிந்தனையினூடே அவன் வலக்கை அவனை அறியாமல் ஆற்று மணலைத் துழாவி கைக்குத் தட்டுப்பட்ட சிறு சிறு கற்களை எடுத்து ஆற்றில் வீசியவண்ணம் இருந்தான் இப்படியாக அவன் அன்றிரவு முழுதும் அங்கேயே அமர்ந்திருந்தான். பொழுது விடிய ஆரம்பித்தது!  வெளிச்சம் ப...

வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள்.

C inar kavithaigal. வள்ளலாரின்_அமுதமொழிகள். *பிறருடைய பசியை அகற்றுவதோடு மட்டும் ஒருவனுடைய ஒழுக்கமும் கடமையும் முடிந்துவிடாது. பிறருக்கு ஏற்படும் துன்பங்களைக் களையவும் ஒவ்வொரு வரும் முன்வர வேண்டும்.* *கற்பனைகள் அனைத்தையும் கடந்தவன் இறைவன். அத்தகைய ஒருவனைக் கற்பனைக்குள் கொண்டுவரமுடியாது.* *வாக்கு வேறு, மனம் வேறு, செய்கை வேறு என்ற நிலையில் இறைவனை வழிபடாதீர்கள். மூன்றும் ஒன்றிய நிலையில் வழிபடுங்கள்.* *பாவச் செயல்களைச் செய்யாமலும், தீயவர்கள் கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து, அவர்கள் தரத்திற்கு ஒத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் கவலை நீங்கும்.* *சொல்லாலும், பொருளாலும், அறிவாலும் துணிந்து அளக்க முடியாதவன் இறைவன். அவரவர் முயற்சிகளுக்கு ஏற்ப அரியவ„யும் பெரியவ„யும் அவன் விளங்குவான்.* ஒருவரைப் பார்த்தாலே *யாரையும் கடுகடுத்த நோக்குடன் பார்க்க வேண்டாம். அதுபோல், பல்லாயிரம் சொற்களை உபசாரமாக பேசுவதை விட, முகமலர்ச்சியுடன் ஒருவரைப் பார்த்தாலே நம்மைச் சந்திப்பவர் மகிழ்வார்.* *நெல் பயிருக்கு நீர் பாய்ச்சுவோரையும், விழியிழந்தோருக்கு ஊன்றுகோல் வழங்குபவரையும், இரவில் வந்தவர்க்கு இடம்...

We do not know when and what we will lose while living life!

Cinar kavithaigal. ஏக்கம் என் நாட் குறிப்பு  முழுவதும் பூவாய் இலையாய் கிளையாய் மரமாய்  நிறைகிறாய் என்னுடைய ஏக்கமெல்லாம் அவை  உதிர்வதற்கிடையிலாவது நீ வந்து விடுவாயா  என்பதே ♪நீ இல்லையென்றால் என்ன? உன்  நினைவுகளில் கழித்துவிட மாட்டேனா? எண்ணிக் கொண்டிருக்கும் மீதமுள்ள நாட்களையும்... அக்கறை  வாழ்க்கையை  வாழும் போதே ரசித்து வாழுங்கள் ! ஏனென்றால் எப்போது எதை இழப்போம்  என்பது நமக்கே தெரியாது ! இதுவும் கடந்து போகும்   எதற்கும் அதிகம்  சிந்தித்து கவலை  கொள்ளாதே..  கவலைகள்  ஒருபோதும்  எதற்கும் தீர்வாகாது  இதுவும் கடந்து  போகுமென  இன்றைய நாளை சிறு  புன்னகையோடு  துவங்குவோம்..

காதலித்துப்பார் உன் கணவனை.. அவரை விட சிறந்த காதலன் இருக்க முடியாது இவ்வுலகில்!

Cinar kavithaigal.                          பார்வை  👀 தீயின் வெப்பத்தை கூட என்னால் தாங்க இயலும்..உன் பார்வையின் தாக்கத்தை என்னால் தாங்க இயலவில்லை!                   Website Banner Welcome to Cinartamilan Explore the latest news and updates now! Visit Us அன்பு கணவர்.. 💘💘 காதலித்துப்பார் உன் கணவனை.. அவரை விட சிறந்த காதலன் இருக்க  முடியாது இவ்வுலகில்!                      வரமானவள் முத்தம் கூட வேண்டாம்.. உன் அருகாமையில்  கிடைக்கும் உன்  சுவாசகாற்றின்  வெப்பம் போதும்.. வாழும் காலம் வரை! உன் அணைப்புகளில்  இருக்கும் பொழுது  மட்டுமே உணர்கிறேன் நான் அத்தனை  வரமானவளென.. சில அன்புகள் கிடைப்பது  அத்தனை எளிதல்ல எனது உறவே!

*அம்பேத்கர் எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதங்கள்*

Cinar kavithaigal. ❤️காதலர் தின சிறப்புக் கட்டுரை❤️ உன்னைப்பற்றியே ஓயாமல் நினைத்துக்கொண்டிருக்கிறேன். யஷ்வந்த் குறித்தும் எண்ணிக்கொண்டிருக்கிறேன். உன்னை நான் புரிந்து கொள்ளவில்லை என எண்ணிவிடாதே ரமா. உன் வேதனையை நான் உணர்கிறேன். உதிரும் இலைகளைப் போல உன் உடல்நலம் தேய்வதையும், உன் உயிர் மரம் காய்ந்து சருகாவதையும் அறிவேன். ஆனால், நான் என்ன செய்ய இயலும் ரமா? எப்போதும் விலக மறுக்கும் வறுமை ஒருபுறம் இழுக்கிறது, மற்றொருபுறம் என்னுடைய பிடிவாதமும், உறுதிமிக்கச் சபதமும் நிற்கிறது._ *அண்ணல் அம்பேத்கர், தன் மனைவி ரமாபாய்க்கு எழுதிய உணர்ச்சிகரமான காதல் கடிதம்*

உனக்கு நீ சிங்கமாக இரு....பிறருக்கு அது அசிங்கமாக தெரிந்தாலும் சரியே...

Cinar kavithaigal.                              நிதர்சனம்  நாம் சந்திப்பவர்களை நண்பனா, எதிரியா தீர்மானிப்பதில் காலம் தான் முதலில்  முடிவு செய்கிறது  வாழ்க்கை பயணம்                       வரப்பிரசாதம் இனி மாறிடவா போகிறது என்கிற எண்ணத்திற்கு முட்டுக்கட்டை போட்டபடியாக நான்மாற்றி காட்டுகிறேன் என அழகாய் நம்பிக்கை தந்து வழி நடத்திடும் நட்பு வாழ்வின் வரம்                            அளவுகோல் அன்பு ஒரு போதை தான் சிலரை அழவைக்கும் சிலரை அடிமைப்படுத்தும் சிலரை சிதைக்கும் சிலரை வெறுக்க செய்யும் சிலரை கோபப்படுத்தும் சிலரை குழந்தையாக மாற்றும் இதற்கு பரிமாணங்கள் வேறு ஆனால்..!! நாம் கையாளுவதை பொறுத்து அதன் தன்மைகள் உள்ளது அன்பில் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு                           நம்பிக்கை பல கவலைகளையும் பிரச்சனைகளையும் கடந...

உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே மதிக்காதே..!!

Cinar kavithaigal.     தவறு செய்தால் மன்னிப்பு கேட்க தயங்காதே... உன் மன்னிப்பு தூக்கி எறியப்பட்டால் அவர்களை மனிதராகவே   மதிக்காதே..!! 😏 என் வாழ்வில் எனக்கு  மிக அதிகமான துன்பங்கள் இருக்கின்றன; ஆனால், அது  என் உதடுகளுக்கு தெரியாது. அது எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும்.!!😊      - சார்லி சாப்ளின்                                எதிர்நீச்சல்  நான் பூக்களை விட முட்களை நேசிக்கின்றேன் மழைத்துளிகளை விட பெரு வெள்ளத்தை விரும்புகிறேன் வானவில்லை விட மின்னலை காதலிக்கிறேன் பனித்துளிகளை விட தீக்கதிரை அரவணைக்கிறேன் தென்றலை விட புயலை ஆதரிக்கிறேன்..-ஆம் இவைகளும் என்னைப் போன்று பிறர் நேசிப்புகளிலிருத்து விலக்கப்பட்டதால்                                             தொடர்ச்சி   வாழ்க்கையில் முடிவு என்பது எதுவும் இல்லை போராட்டங்கள் உனதாக இருக்கப் பழகு தோல்விகள் வரு...